Author: Mano Shangar
சித்தர்களின் புனித பூமியில் குப்பை கொட்டாதே – யாழில் போராட்டம்
“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என, காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன ... Read More
முன்னாள் எம்.பி உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார். கேள்விக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று அவர் குற்றப் ... Read More
ஓய்வு பெற்ற 10,000 இராணுவ வீரர்களை பொலிஸ் சேவையில் இணைக்க அரசாங்கம் முடிவு
45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை, இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்றவர்களை, பொலிஸ் சேவையில் இணைக்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தம்புத்தேகம காவல் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட ... Read More
கல்லறைகளாக மாறும் காசா வைத்தியசாலைகள்
முழுமையான எரிபொருள் துண்டிப்பு தொடர்ந்தால் காசாவில் உள்ள வைத்தியசாலைகள் கல்லறைகளாக மாறும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற சிகிச்சைகளைச் செய்ய மின் பிறப்பாக்கிகளை இயக்கத் தேவையான ... Read More
வெசாக் தின ஜனாதிபதி பொது மன்னிப்பில் நடந்த மோசடி – ஒருவர் கைது
வெசாக் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஒரு கைதி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அனுராதபுர சிறைச்சாலையின் துணை ஆணையர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் அவர் ... Read More
17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம் – யாழில் சுமந்திரன் சவால்
யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு ... Read More
யாழில். சட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றத்தில் ஒருவர் கைது
யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன், அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ... Read More
UEFA நேஷன்ஸ் லீக் – இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துகல் வாகை சூடியது
போர்த்துகல் அணி ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதி நிமிடம் வரை நீடித்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் 5-3 என்ற கோல் கணக்கில் ... Read More
பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மருக்கு கோவிட்-19
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருவதாக சாண்டோஸ் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதி நெய்மருக்கு நோய் ... Read More
“ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக கைதிகள் விடுதலை” – விசாரணையில் தகவல்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு, கடந்த வெசாக் தினத்தன்று சில கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, வேறு கைதிகளை விடுவித்தது தொடர்பாக ... Read More
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப் போவது யார்? சூடு பிடிக்கும் அரசியல் களம்
அரசியல் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தற்போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த விடயத்தில் அரசாங்கத் தரப்பு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன், ... Read More
வவுனியாவில் தனியார் காணியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!
வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக ... Read More












