Author: Mano Shangar

கம்பளையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகுமூலம் சென்று இந்தியாவில் தஞ்சம்.!

Mano Shangar- June 10, 2025

இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ... Read More

3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல் – ஆறு நாட்களாகியும் அணையாத தீ

Mano Shangar- June 10, 2025

சீனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் அலாஸ்கா கடற்பகுதியில் தீப்பிடித்தது. கடந்த ஜூன் மூன்றாம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பின்னரும் கப்பலில் ஏற்பட்ட தீ, ஆறு நாட்களாகியும் அணையவில்லை. மோர்னிங் மிடாஸ் ... Read More

சுங்க இயக்குநரை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

Mano Shangar- June 10, 2025

சர்ச்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்களில் எந்த ஆயுதங்களும் இல்லை என்று கூறிய கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரலை உடனடியாக கைது செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (09) பொலிஸாரிடம் கோரிக்கை ... Read More

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த வர்த்தகர் கைது

Mano Shangar- June 10, 2025

சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் இன்று சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் ... Read More

தையிட்டியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

Mano Shangar- June 10, 2025

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் , கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர், ... Read More

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் நிக்கோலஸ் பூரன்

Mano Shangar- June 10, 2025

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரரும், உலகின் முன்னணி டி20 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதில் சர்வதேசப் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் ... Read More

பேருவளை தாக்குதல் சம்பவம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயம், ஐவர் கைது

Mano Shangar- June 10, 2025

பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து நாகோடா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் ... Read More

தையிட்டி சட்டவிரோத விகாரை முன் போராட்டம் – கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு தடை

Mano Shangar- June 10, 2025

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் கட்டளை பெறப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ... Read More

சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் இடைநிறுத்தம்

Mano Shangar- June 9, 2025

சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனியவை இடைநீக்கம் செய்ய இன்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி மோசடிக்காக அநுராதபுரம் உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பிரதிவாதியை ... Read More

மாநகர சபையின் அலட்சிய போக்கால் நோய் பரவும் அபாயத்தில் காணப்படும் யாழ் நகர மத்திய பகுதி

Mano Shangar- June 9, 2025

யாழ் நகர மத்திய பகுதியில் அதாவது அரச பேருந்து தரிப்பிடத்தின் முன் பகுதியில் தொற்று நோய்கள் மற்றும் நுளம்பினால் பரவும் நோய்கள் அதிகளவு பரவும் அபாயத்தில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது இச்சம்பவம் தொடர்பாக மேலும் ... Read More

காசாவுக்கு உதவிக்காக சென்ற கப்பலை இஸ்ரேல் கைப்பற்றியது

Mano Shangar- June 9, 2025

மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின் என்ற கப்பலை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. அந்தக் கப்பல் இஸ்ரேலின் ஆஷ்டோட் துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ... Read More

வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேகநபரும் கைது

Mano Shangar- June 9, 2025

வவுனியாவில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்று ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, கதிரவேல்பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ... Read More