Author: Mano Shangar
இஸ்ரேல் மீது ஈரான் இன்று காலை தாக்குதல் – இலங்கையர் ஒருவர் படுகாயம்
இஸ்ரேலின் பென்-பராக் பகுதியில் இன்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ... Read More
இஸ்ரேலிய நகரமான ஹைஃபா மீது ஈரான் கொடூர தாக்குதல்
இஸ்ரேலிய நகரமான ஹைஃபா மீது ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தும் என்று ... Read More
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிலை-1 நிலச்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது. நிலச்சரிவு எச்சரிக்கைகள் இன்று (ஜூன் 16) மாலை 04:00 மணி ... Read More
ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட படையினர் அனுமதி
அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய இன்றையதினம் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று ... Read More
ஐசிசி கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றம் – இந்த இந்த விதிகள் இல்லை
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கிரிக்கெட்டில் சில வீதிகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று வகையான போட்டிகளுக்கும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு வீரருக்கு ... Read More
தவறவிடப்படும் தவணைகள் – சட்டவிரோதமாக வாகனங்களை பறிமுதல் செய்யும் நிதிநிறுவனங்கள்
வாகன விலை உயர்வு காரணமாக மூன்று குத்தகை தவணைகள் தவறவிடப்பட்ட நிலையில், சில நிதி நிறுவனங்கள் சட்டவிரோதமாக வாகனங்களை பறிமுதல் செய்து வருவதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இது ... Read More
பனை மரம் ஏறி சீமான் போராட்டம்
கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார். கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் ... Read More
88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்
திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். பணமோசடி ... Read More
கேன் வில்லியம்சனின் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி
நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். இதன்படி, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ... Read More
வவுனியாவில் நான்கு சபைகளையும் ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு
வவுனியாவிலுள்ள ஜந்து சபைகளில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபை தவிர்ந்த ஏனைய நான்கு சபைகளான வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெங்களசெட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ... Read More
இலங்கை வந்தடைந்தார் பிரபல நடிகர் மோகன்லால்
பிரபல தென்னிந்திய நடிகர் மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டவர்கள் இலங்கை வந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் , ஃபஹத் ஃபாசில் , குஞ்சாக்கோ போபன் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகளின் ... Read More
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது. இதன்போது மேயர் மற்றும் ... Read More












