Author: Mano Shangar

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் மனைவி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

Mano Shangar- June 26, 2025

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையை சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் முக்கிய உதாரணமாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டது. கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால், இரண்டு பெண்களைக் கடத்தி ... Read More

அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!

Mano Shangar- June 26, 2025

2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தன் வர்தமானைக் சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, கைபர் பக்துன்க்வா பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கும் அந்நாட்டின் தலிபான்கள் எனப்படும், ... Read More

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

Mano Shangar- June 26, 2025

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ ... Read More

கசிந்த உளவுத்துறை அறிக்கையால் அமெரிக்க ஜனாதிபதி அதிர்ச்சி

Mano Shangar- June 25, 2025

உலகம் தற்போது விவாதித்து வரும் முக்கிய தலைப்புகளில் ஒன்று, அமெரிக்காவின் பாரிய தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்ததா இல்லையா என்பதுதான். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை ... Read More

யாழில் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரம் வெளியேற்றம்

Mano Shangar- June 25, 2025

செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். மதியம் ஒரு மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ... Read More

மாவிட்ட புரத்தில் 35 வருடங்களுக்கு பின்னர் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Mano Shangar- June 25, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 06:00 மணிக்கு நடைபெற்றது. கீரிமலை காசி விஸ்வநாதர் ... Read More

யாழில் அணையா விளக்கு போராட்டம் – இறுதி நாளில் பெருமளவான மக்கள் பங்கேற்பு

Mano Shangar- June 25, 2025

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் ... Read More

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு!! ஒருவர் கைது

Mano Shangar- June 25, 2025

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை ... Read More

மித்தெனிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – இரு இளைஞர்கள் பலி

Mano Shangar- June 25, 2025

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்த இருவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து ... Read More

ஐநா மனித உரிமைகள் ஆணையரின் வருகையை முன்னிட்டு திருகோணமலையில் போராட்டம்

Mano Shangar- June 25, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான ... Read More

இஸ்ரேலுக்கு மீள திரும்பும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

Mano Shangar- June 25, 2025

ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விரைவில் நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், பல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ் ... Read More

பகிடிவதை செய்த ஒலுவில் 22 மாணவர்கள் இடைநீக்கம்

Mano Shangar- June 25, 2025

முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் ... Read More