Author: Mano Shangar

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லார்கின்ஸ் காலமானார்

Mano Shangar- June 30, 2025

இங்கிலாந்து மற்றும் நார்தாம்ப்டன்ஷையரின் பேட்ஸ்மேனான வெய்ன் லார்கின்ஸ் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும். 'நெட்' என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் லார்கின்ஸ், இங்கிலாந்துக்காக 13 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் ... Read More

உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா

Mano Shangar- June 30, 2025

போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஒரே நாளில் 477 ஆளில்லா விமானங்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும் ... Read More

மனைவியின் கைதை தடுக்க மகிந்த முயற்சிசெய்தாரா? நாமல் எம்.பி கண்டனம்

Mano Shangar- June 30, 2025

தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பொய்யான பிரச்சாரங்களைப் பரப்புவதாகவும், அதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More

வவுனியா ஒமந்தையில் பொதுமகன் மீது இராணுவத்தினர் தாக்குதல்

Mano Shangar- June 30, 2025

வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளம் பகுதியில் பொதுமகனொருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் காயமடைந்த பொதுமகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பொதுமகன் அக்கிராம அமைப்புக்களின் முக்கிய பதவிகளில் உள்ளமையினாலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ... Read More

ஷிராந்தி விரைவில் கைதாகவுள்ளதாக தகவல்!! மல்வத்தே மகாநாயக்கர் தேரரின் உதவியை நாடினார் மகிந்த

Mano Shangar- June 29, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கலக்கமடைந்துள்ள மகிந்த ராஜபக்ச, சமீபத்தில் மல்வத்தே மகாநாயக்கரைச் சந்தித்து, அத்தகைய ... Read More

செம்மணியில் பை ஒன்றும் துணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது

Mano Shangar- June 29, 2025

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை ... Read More

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது

Mano Shangar- June 29, 2025

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹெரோயினுடனும் , 100 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்ட்ட ... Read More

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் போராட்டம் – பிரதேச சபை உறுப்பினர்களிடையே வாக்குவாதம்

Mano Shangar- June 29, 2025

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையினர் தமது எல்லைக்குள் சேகரிக்கும் மருத்துவ கழிவு, மலக்கழிவு, ... Read More

யாஷ் தயாள் என்னை ஏமாற்றவிட்டார் – பெண் பரபரப்பு புகார்

Mano Shangar- June 29, 2025

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள்க்கு எதிராக உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து, அம்மாநில ... Read More

பென்ஸ் காருக்கு 240,000 ரூபா மாத வாடகை – கெஹெலியவுக்கு எதிராக மற்றுமொரு விசாாரணைகள் ஆரம்பம்

Mano Shangar- June 29, 2025

கெஹெலிய ரம்புக்வெல்ல செய்ததாக கூறப்படும் மற்றொரு மோசடி குறித்து லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ... Read More

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

Mano Shangar- June 29, 2025

வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் நிலையமாகச் செயற்படும் கல்லுண்டாய்வெளி குப்பைமேட்டில் நேற்று இரவு பெரும் தீ ஏற்பட்டுள்ளது. கல்லுண்டாய்வெளியில் அவ்வப்போது தீ ஏற்படுவது இயல்பானதாகக் காணப்படுகின்ற போதிலும், நேற்று ... Read More

ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல் போன மாணவர்கள் குழு பத்திரமாக மீட்பு

Mano Shangar- June 29, 2025

கண்டியில் உள்ள ஹந்தான மலையில் காணாமல் போன எட்டு மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலையில் பாதுகாப்புப் படையினரால் சிக்கித் தவித்த எட்டு மாணவர்களை மீட்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹந்தான மலை ... Read More