Author: Mano Shangar
ஓமந்தையில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து
வவுனியா ஓமந்தை பறநாட்டான்கல் பகுதியில் இன்று (02.07.2025) காலை 9.30மணியளவில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிலில் பயணித்தவர்கள் ஏ9 வீதியிலிருந்து பறநாட்டான்கல் வீதிக்கு ... Read More
இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் இன்று ஆரம்பம்
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இலங்கை அணியை ... Read More
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதிய வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம்
வியட்நாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மற்றொரு விமானம் மோதியுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. ஹனோயில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் ... Read More
இலங்கை வருகின்றார் ஷாருக்கான் – அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இந்தியாவின் பிரபல பொலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக்கான் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓகஸ்ட் இரண்டாம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ... Read More
போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது
போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் மினுவாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் உள்ள ... Read More
வைத்தியசாலைக்குள் புகுந்து தாதிய மாணவி கொடூரமாக கொலை – காதலன் வெறிச் செயல்
இந்தியாவின் - மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட வைத்தியசாலையில் 18 வயதான தாதிய மாணவி ஒருவர் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. சந்தியா சவுத்ரி என்ற அந்த பெண் வழக்கம் போல் ... Read More
லாக்-அப் மரணம்!!! அஜித்தை பொலிஸார் தாக்கிய காணொளி வெளியானது
தமிழகத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், குறித்த இளைஞரை பொலிஸார் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய ... Read More
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக வவுனியாவில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் தீப்பிடித்தது
வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கிடங்கில் நேற்று (30) தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் வீடும் தீப்பிடித்து எரிந்து, வீட்டிலிருந்த அனைத்து சொத்துக்களும் எரிந்து நாசமாகியதாகவும் வவுனியா ... Read More
மன்னார் நகரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு
மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் குறித்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய ... Read More
மகிந்தவின் மைத்துனருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதிபதி ... Read More
நடுக்கடலில் விழுந்த மகள் – அடுத்த நொடியே கப்பலில் இருந்து குதித்த தந்தை
தற்செயலாக கடலில் விழுந்த தனது ஐந்து வயது மகளை காப்பாற்ற டிஸ்னி பயணக் கப்பலின் நான்காவது தளத்திலிருந்து குதிக்க ஒரு நொடியில் முடிவு செய்த ஒரு தந்தை ஹீரோவாகப் பாராட்டப்படுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பஹாமாஸிலிருந்து ... Read More
யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் நியமனம்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் இன்றைய தினம் செவ்வாய்க்க்கிழமை மாவட்ட செயலர் பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம ... Read More












