Author: Mano Shangar
ரவிகரன் எம்.பியின் தலையீட்டில் ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டிற்குத் தீர்வு
ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களது பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாடு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது முயற்சியால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒதியமலைக் கிராமத்திலிருந்து 14.07.2025 ... Read More
வவுனியாவில் வீதியோர கடைகளை அகற்றும் மாநகர சபை – வியாபாரிகள் மாநகரசபை ஊழியர்கள் முரண்பாடு
வவுனியாவில் நடைபாதை வியாபார கொட்டகைகளை அகற்றும் செயற்பாட்டின் போது முறுகல் நிலை ஏற்பட்டது. வவுனியா இலுப்பையடி பகுதி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் நீண்ட காலமாக நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்திருந்த நிலையில் ... Read More
ஏழு மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், 37 பேர் உயிரிழப்பு – பொலிஸார் தகவல்
இந்த வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் ... Read More
பத்மே மற்றும் சலிந்த கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
குற்றவியல் கும்பலைச் சேர்ந்த சந்தேக நபர்களான கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசியாவில் காவலில் இருப்பதாக எந்த இராஜதந்திர அல்லது பாதுகாப்புத் தகவலும் கிடைக்கவில்லை என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி ... Read More
துமிந்தவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹேவ்லாக் நகரில் உள்ள ஒரு சொகுசு வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் ... Read More
பங்களாதேஷ் இராணுவப் புலனாய்வுப் பிரிவைக் கலைக்கிறது
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், நாட்டின் மிக உயர்ந்த இராணுவ புலனாய்வு அமைப்பான இராணுவ புலனாய்வு பிரிவை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸின் முடிவின் ... Read More
500 ஆண்டுக்கு பிறகு சனி – குரு அபூர்வ சேர்க்கை!!! ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
நவ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக குரு பகவான் மற்றும் சனிபகவான் திகழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் குரு மற்றும் சனி இவர்கள் ... Read More
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வர் அவசர கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசரமாக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சர் ... Read More
ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, மோதர, இப்பாவத்த சந்தி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் சந்தேக நபரை ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ... Read More
நாவின்னவில் பேருந்து விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவின்ன பேருந்து நிலையத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த ... Read More
ஈரான் மீண்டும் தனது வான் பரப்பை மூடுகின்றது
ஈரான், இன்று (14.07.2025) காலை முதல், தனது மேற்கு மற்றும் தென்மேற்கு வான்பரப்பை தற்காலிகமாக மூடியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை, இஸ்ரேலுடன் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விமான போக்குவரத்து ... Read More
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – மீள் பரிசீலனைகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசித் திகதி ஜூலை ... Read More












