Author: Mano Shangar
போலி பிரித்தானியா கடவுச்சீட்டு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் நாட்டவர் கைது
போலியான பிரித்தானியா கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஈரானிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான ... Read More
அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள உண்மையான வரி 58 வீதமாகும்
இலங்கையின் ஆடைப் பொருட்கள் உட்பட ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள உண்மையான வரி 58% என்று இலங்கை ஐக்கிய வணிக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய பரஸ்பர வரி மற்றும் பிற அனைத்து வரிகளும் ... Read More
கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன்
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சூழ கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும், நேர மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபட முடியவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் இதேவேளை கோவிலுக்கு ... Read More
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள "விஸ்டம் ஓக்" என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளார் என்று ... Read More
புதிய வர்த்தமானி அறிவிப்பின் கீழ் கொழும்பு துறைமுக நகரத்திற்கு 35 ஆண்டுகளுக்கு வரி விலக்கு
கொழும்பு துறைமுக நகரத்தின் (துறைமுக நகரம்) புதிய திட்டங்களுக்காக, முதன்மை வணிகங்களுக்கான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நான்கு மதிப்புமிக்க நிலத் துண்டுகளில், உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் நான்கு தனியார் நிறுவனங்களுக்கு தலா 35 ... Read More
நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்
அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக ... Read More
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டு களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ... Read More
யாழில் உதவி பிரதேச செயலாளர் உயிரிழந்த விவகாரம் – கணவர் கைது
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா ... Read More
நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் – 81 வயது பெளத்த பிக்கு ஒருவர் கைது.!!
ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 81 வயது மூத்த பெளத்த பிக்கு ஒருவர் #கைது செய்யப்பட்டுள்ளார். விகரையின் தலைமை துறவியாக பணியாற்றும் ... Read More
திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம் – பீகாரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. பீகாரில் விரைவில் தேர்தல் நடக்க ... Read More
தையிட்டிக்கு விகாரைக்கு அமைச்சர் சந்திரசேகரர் இரகசியமாக சென்றாரா?
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோர் நேற்றைய தினம் இரகசிய விஜயம் மேற்கொண்ட நிலையில், அங்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான குழு சென்ற நிலையில் ... Read More
இலங்கையில் இளம் தொழில்முனைவோரை குறிவைத்து மோசடி – ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி நபர் ஒருவர் மோசடி செய்ததாக இலங்கையில் உள்ள பொதுமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ... Read More












