Author: Mano Shangar

வட்டுக்கோட்டை மோதல் சம்பவம் – மூவர் கைது

Mano Shangar- July 23, 2025

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே நேற்றிரவு முதல்; இன்று ... Read More

வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது

Mano Shangar- July 23, 2025

கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்டக் குற்றத் தடுப்பு விசாரணைப் ... Read More

நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்து பேண மத்திய வங்கி முடிவு

Mano Shangar- July 23, 2025

நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயக் கொள்கை சபை கூட்டம் நேற்று நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒருநாள் கொள்கை வட்டி ... Read More

நாரஹேன்பிட்ட பகுதியில் வீடொன்றில் தீவிபத்து

Mano Shangar- July 23, 2025

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான ... Read More

மட்டு வவுணதீவு பொலிஸார் இருவர் படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது

Mano Shangar- July 23, 2025

மட்டக்களப்பு - வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸாரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் பிழையான தகவலை வழங்கிய அப்போது மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் ... Read More

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் விபத்து

Mano Shangar- July 23, 2025

யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் ... Read More

மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- July 23, 2025

புத்தளம் மாவட்டம் மாரவில பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மரந்த பகுதியில் நேற்றரிவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் 10 சிறுவனும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று கன மழை பெய்யக்கூடும்

Mano Shangar- July 23, 2025

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ... Read More

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்த அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Mano Shangar- July 22, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யுமா என்பது குறித்து இன்று (22) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி, ... Read More

பூமி இன்று வேகமாகச் சுழன்று வரலாற்றில் இரண்டாவது மிகக் குறுகிய நாளை உருவாக்கும்

Mano Shangar- July 22, 2025

ஜூலை 22, செவ்வாய்க்கிழமை பூமி வழக்கத்தை விட சற்று குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்யும், இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாகும். இந்த வித்தியாசம் நிலையான ... Read More

தொடரை கைப்பற்றப் போவது யார்? இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை

Mano Shangar- July 22, 2025

இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளீர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி இருபதுக்கு இருபது ... Read More

சர்வதேச நாணய நிதியத்தியத்தின் பணியில் இருந்து கீதா கோபிநாத் விடைபெறுகின்றார்

Mano Shangar- July 22, 2025

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More