Author: Mano Shangar

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!

Mano Shangar- January 30, 2026

இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன. பெப்ரவரி நான்காம் ... Read More

இலங்கையின் எரிசக்தி துறையில் கவனம் செலுத்தியுள்ளோம் – ​​பதில் அமெரிக்க தூதர் அறிவிப்பு

Mano Shangar- January 30, 2026

இலங்கையின் எரிசக்தி துறையில் நிகழும் நேர்மறையான மாற்றங்களில் தனது நாடு கவனம் செலுத்தியுள்ளதாக ​​பதில் அமெரிக்க தூதர் ஜெய்ன் ஹோவெல் தெரிவித்துள்ளார். மேலும், புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ... Read More

கியூபாவிற்கு எண்ணெய் வழங்குபவர்கள் மீது அமெரிக்கா அழுத்தம்!! வரிகளும் அதிகரிப்பு

Mano Shangar- January 30, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மாற்ற விரும்பம் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌறியிட்டுள்ளன. இதற்காக, டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் ... Read More

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை – சந்தேக நபர் கைது

Mano Shangar- January 30, 2026

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத ... Read More

திருமதி உலக அழகிப் போட்டி: இலங்கையின் சபீனா யூசுப் மூன்றாமிடம்

Mano Shangar- January 30, 2026

அமெரிக்காவில் நடைபெற்ற 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த போட்டியாளர் முடிசூட்டப்பட்டார். உள்ளூர் நேரப்படி இன்று காலை (30) போட்டி நிறைவடைந்துள்ளது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப், மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ... Read More

தமிழகம் – விருதுநகரில் திடீரென நிலநடுக்கம் – சாலைகளில் தஞ்சமடைந்த பொது மக்கள்

Mano Shangar- January 30, 2026

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜனவரி 29, 2026) இரவு திடீரென இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பெரும் அச்சமடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ... Read More

5,000 சிவில் பாதுகாப்புப் படையினர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு மாற்றம்

Mano Shangar- January 30, 2026

சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 5,000 வீரர்களை வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிகளுக்காக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு ... Read More

சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையே அவசர சந்திப்பு: 48 மணிநேரக் கெடுவால் முடங்கும் அபாயத்தில் வைத்தியசாலைகள்

Mano Shangar- January 30, 2026

இலங்கையின் சுகாதாரத்துறையில் நிலவிவரும் கடுமையான நெருக்கடிகள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, நாட்டின் முக்கிய சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (29) கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) ... Read More

வரலாற்றில் முதல் முறையாக கேன்டர்பரி பேராயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிப்பு

Mano Shangar- January 29, 2026

இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 63 வயதான பிஷப் செரா முலாலே இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, 1,400 ஆண்டுகளில் கேன்டர்பரி ... Read More

இலங்கையில் தனித்தனியாக சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் – அதிகாரிகள் கோரிக்கை

Mano Shangar- January 29, 2026

தனித் தனியாக சிகரெட்டுகளை விற்பனை செய்வதைத தடை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் (NATA) அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற துறைசார் ... Read More

இஸ்ரேலிய ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா பயணத்திற்கு கடும் எதிர்ப்பு

Mano Shangar- January 29, 2026

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் (Isaac Herzog) அவுஸ்திரேலியப் பயணத்திற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்ட யூத ... Read More

நிபா வைரஸ் அபாயத்தை புறக்கணிக்க வேண்டாம்!! வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Mano Shangar- January 29, 2026

இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் நிலைமையை இலங்கை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருபவர்களை மையமாகக் கொண்டு முன்னெச்சரிக்கை ... Read More