Author: Mano Shangar

“வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி” : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

Mano Shangar- August 28, 2025

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முதன்மைக் காரணமாக இருந்த, உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்படும் நான்கு வழக்குகளின் சட்ட நடவடிக்கைகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று கல்வி, உயர்கல்வி ... Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு – 35 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது

Mano Shangar- August 28, 2025

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 35 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். துபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கான ... Read More

சீதை அம்மன் கோவிலுக்குச் சென்ற பிரித்தானிய தூதுவர்

Mano Shangar- August 28, 2025

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் எண்ட்ரூ பெட்ரிக் இன்று (28) காலை நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சீதா எலிய ஸ்ரீ சீதை அம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார் பிரித்தானிய ... Read More

கை விலங்குடன் முதலைகள் நிறைந்த நீர்நிலையில் குதித்த நபர் – போராடி மீட்ட பொலிஸார்

Mano Shangar- August 28, 2025

மில்லெனிய பகுதியில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர், முதலைகள் நிறைந்த ஆழமான நீர்நிலையில் குதித்து தப்பிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த நபரின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் ... Read More

ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே சிறந்த தருணம்

Mano Shangar- August 28, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு இதுவே சிறந்த தருமணம் என தான் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார். மேலும், ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த ஜனநாயகவாதி ... Read More

நாமல் எம்.பியின் தலையீட்டில் அரச பேருந்து ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் கடும் எச்சரிக்கை

Mano Shangar- August 28, 2025

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கடுமையாகக் கண்டித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற ... Read More

இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவல் – இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல்

Mano Shangar- August 28, 2025

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ... Read More

ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கிய அரசியல்வாதிகள்

Mano Shangar- August 28, 2025

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கூட்டத்தை ஏற்பாடு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை புலனாய்வு அமைப்புகள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More

வளர்ப்பு நாய் மீது கொடூர தாக்குதல் – சிறுவன் கைது

Mano Shangar- August 28, 2025

நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில், ஒரு சிறுவன் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, பின்னர் அந்த நாயை ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அயலவர்களுக்கும், ... Read More

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி

Mano Shangar- August 28, 2025

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் ... Read More

வேலணையில் விசமிகள் தீவைப்பு – திணறும் அதிகாரிகள்

Mano Shangar- August 28, 2025

வேலணை - மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால், வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது. இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை ... Read More

ரணிலுக்கு ஆதரவான போராட்டத்தில் தாக்கப்பட்ட பொலிஸ் – ஒருவர் கைது

Mano Shangar- August 28, 2025

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் ... Read More