Author: Mano Shangar

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது – சாணக்கியன் எம்.பி

Mano Shangar- September 23, 2025

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் ... Read More

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம் – அஜித் தர்மபால தகவல்

Mano Shangar- September 23, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை படுகொலை செய்வத்கான திட்டம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ... Read More

இலங்கையில் இணையக் குற்றங்களில் எண்ணிக்கை அதிகரிப்பு – ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்

Mano Shangar- September 23, 2025

இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சமூக ஊடகங்கள் தொடர்பான ... Read More

தங்காலை சம்பவம் – உயிரிழந்த நபரின் இரு மகன்கள் கைது

Mano Shangar- September 23, 2025

தங்காலை - சீனிமோதர பகுதியில் போதைப்பொருள் அடங்கிய மூன்று லொரிகளுடன் மீட்கப்பட்ட ஒருவரின் இரண்டு மகன்களும் இன்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்கல்லே பகுதியில் மூன்று லொரிகளில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் ... Read More

துல்கர், பிருத்விராஜ் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்களின் வீடுகளில் சோதனை

Mano Shangar- September 23, 2025

ஒபரேஷன் நம்கூர் என்ற பெயரில், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள் உட்பட நாடு தழுவிய அளவில் சுங்கத்துறை சோதனைகளை நடத்தி வருகிறது . வரி ஏய்ப்பு செய்வதற்காக பூட்டான் வழியாக சொகுசு கார்களை ... Read More

மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Mano Shangar- September 23, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ... Read More

விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என நம்பப்படும் தங்கம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது!

Mano Shangar- September 23, 2025

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில் 6,000 தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது. இந்த ... Read More

இஸ்ரேலுக்கு பின்னடைவு – பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன

Mano Shangar- September 23, 2025

பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன. பிரான்சைத் தவிர, பெல்ஜியம், லக்சம்பர்க், மோல்டா, மொனாக்கோ, அன்டோரா போன்ற ... Read More

நாட்டையே உலுக்கிய தங்காலை சம்பவம் – லொரியின் உரிமையாளர்கள் கைது

Mano Shangar- September 23, 2025

தங்காலை பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு தோராயமாக 9,888 மில்லியன் ரூபா என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 284.94 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் உட்பட மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த அளவு ... Read More

தங்காலையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் லொறி பறிமுதல்

Mano Shangar- September 22, 2025

சுமார் 200 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் கடத்திச் சென்ற லொறியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது லொறி பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More

குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிராக போராட்டம்

Mano Shangar- September 22, 2025

முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் இடமாற்றங்கள் மேற்கொண்டமை, ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்ததது. முல்லைத்தீவு - குமுழமுனை மகாவித்தியாலயத்தில் ... Read More

எங்களை கண்டு எதிர்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர் – விஜய்

Mano Shangar- September 22, 2025

1967 மற்றும் 1977ஆம் ஆண்டு தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது இரண்டாம் ... Read More