Author: Mano Shangar
அனுராதபுரம் மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டம்
வைத்தியசாலை வளாகத்தில் வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து, தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த ... Read More
தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2026 ஐபிஎல் சீசனுக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்துள்ளது. நேற்று நடந்து முடிந்த மினி ஏலத்தில் சுமார் 32 கோடி இந்திய ரூபாயை ... Read More
டித்வா சூறாவளியால் 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடரால் நாடு முழுவதும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 13,000 ஐ தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் (DMC) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 13,781 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், ... Read More
கெஹெல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான ஆயுதங்கம் மீட்பு
தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதாள உலக குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் ... Read More
இந்தியா செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு
இலங்கைத் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வினை வலியுறுத்துவதற்காகவும், அதற்குத் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ்த் தேசிய மக்கள் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்
துருக்கி ஏர்லைன்ஸுக்குச் (Turkish Airlines) சொந்தமான TK 733 ரக விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை 12.28 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக ... Read More
யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் – 55 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் ... Read More
ஐபில் மினி ஏலம் – 18 கோடிக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரன
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று இடம்பெற்ற நிலையில், இலங்கை அணியின் மதீஷ பத்திரன 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலத்தில் ... Read More
சட்ட விரோத தொழில் ஈடுபட்ட 11 பேர் பிரித்தானியாவில் கைது
பிரித்தானியாவில் சர்ரே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெம்ப்டன் பார்க் கிறிஸ்மஸ் சந்தையில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ... Read More
கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்கா தாக்குதல் – எட்டுப் பேர் பலி
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கப்பல்கள் மீதான புதிய தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராணுவ தெற்கு கட்டளை, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தின் வழிகாட்டுதலின் பேரில், திங்களன்று சர்வதேச கடற்பரப்பில் ... Read More
இங்கிலாந்தின் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு
ஒக்டோபர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் ஐந்து தசம் ஒன்று வீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் ஐந்து வீதமாக ... Read More
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று ஆரம்பம்
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு மினி ஏலம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்றும் 10 அணிகளும் இந்திய மதிப்பில் ... Read More
