Author: Mano Shangar

அமெரிக்க அச்சுறுத்தலால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம் ; கிரீன்லாந்தில் டேனிஷ் படைகள் களமிறக்கம்

Mano Shangar- January 20, 2026

அமெரிக்காவின் கடுமையாக அச்சுறுத்தலை தொடர்ந்து டென்மார்க் கிரீன்லாந்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. திங்கட்கிழமை மாலை மேற்கு கிரீன்லாந்தில் உள்ள காங்கர்லுசுவாக்கில் டேனிஷ் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைவர் பீட்டர் போய்சன் உறுதிப்படுத்தியுள்ளார். டேனிஷ் துருப்புக்கள் ... Read More

தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்

Mano Shangar- January 20, 2026

தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார். 2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்று ... Read More

அமெரிக்காவின் புதிய வரிகளால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் – பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை

Mano Shangar- January 20, 2026

கிரீன்லாந்தை பாதுகாக்க விரும்பும் நாடுகளின் இறக்குமதிகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதித்தால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பெப்ரவரி முதலாம் திகதி முதல் இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ... Read More

புத்தர் சிலை விவகாரம்! தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்

Mano Shangar- January 19, 2026

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் ... Read More

சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

Mano Shangar- January 19, 2026

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 91 ... Read More

கொழும்பில் பணிப் பெண்ணை நிர்வாணமாக காணொளி பதிவு செய்த தொழிலதிபர் கைது

Mano Shangar- January 19, 2026

கொழும்பு - பொரள்ளையில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சமீப நாட்களில் இந்த காணொளி பரவியதைத் ... Read More

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

Mano Shangar- January 19, 2026

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிஸார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01) ... Read More

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலி

Mano Shangar- January 19, 2026

ஸ்பெயினில் நடந்த அதிவேக ரயில் விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஸ்பெயினில் உள்ள கோர்டோபா நகருக்கு அருகிலுள்ள அடமாஸ் நகருக்கு அருகே இரண்டு அதிவேக ரயில்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ... Read More

இலங்கை வரலாற்றில் 2025 ஆம் ஆண்டில் அதிகளவு போதைப் பொருள் பறிமுதல்

Mano Shangar- January 19, 2026

இலங்கை வரலாற்றில் 2025 ஆம் ஆண்டு, அதிக அளவு ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட ஆண்டாகக் பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் பொலிஸார், கடற்படை மற்றும் பிற பாதுகாப்புப் ... Read More

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஏராளமான தொலைபேசிகள் மீட்பு

Mano Shangar- January 19, 2026

முன்னாள் அமைச்சர்கள் குழு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் விடுதி ஒன்றில் இருந்து ஏராளமான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ... Read More

கல்விச் சீர்திருத்தங்கள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது – அமைச்சர் திட்டவட்டம்

Mano Shangar- January 19, 2026

நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து அரசு எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். கல்வி முறையில் ... Read More

கிழக்கு மாகாணத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்

Mano Shangar- January 19, 2026

அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்படாததைக் கண்டித்து, இன்று காலை 08.00 மணி முதல் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மீண்டும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ... Read More