Author: Mano Shangar

இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சடலமாக மீட்பு

இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சடலமாக மீட்பு

November 10, 2025

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், ... Read More

முதல் தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு ஆறு ஓட்டங்களை அடித்து சாதனை

முதல் தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு ஆறு ஓட்டங்களை அடித்து சாதனை

November 10, 2025

முதல் தர கிரிக்கெட் வரலாற்றி அதிவேக அரைச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மேகாலயாவின் ஆகாஷ் குமார் சவுத்ரி படைத்துள்ளார். 25 வயதான அவர், ரஞ்சி கிண்ண தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு ... Read More

அமெரிக்காவில் நீடிக்கும் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு

அமெரிக்காவில் நீடிக்கும் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு

November 10, 2025

அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 40 நாள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈடாக சுகாதாரத் திட்டத்தில் சில சலுகைகளை வழங்குவதாக ... Read More

10 மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 195,000 கோடியைத் தாண்டியது

10 மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 195,000 கோடியைத் தாண்டியது

November 10, 2025

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 6.5 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களுக்கு ... Read More

தென் கொரியாவில் இலங்கை தொழிலாரள்கள் இருவர் நீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

தென் கொரியாவில் இலங்கை தொழிலாரள்கள் இருவர் நீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

November 10, 2025

தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் ... Read More

அமைச்சர் விஜித ஹேரத் சவுதி வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்

அமைச்சர் விஜித ஹேரத் சவுதி வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்

November 10, 2025

இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துக்கும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ரியாத்தில் நடைபெற்ற 26வது UNWTO பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்  சூடு – இதுவரை ஏழு பேர் கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இதுவரை ஏழு பேர் கைது

November 10, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை, 16வது பாதையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More

தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை – எதிர்வினையாற்றியுள்ள இலங்கை

தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை – எதிர்வினையாற்றியுள்ள இலங்கை

November 10, 2025

இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி குறித்து அரசாங்கம் எதிர்வினையாற்றியுள்ளது. இது குறித்த இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை ... Read More

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு சரணடைய இணக்கம்

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு சரணடைய இணக்கம்

November 9, 2025

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் ... Read More

வெளிநாடுகளில் பதுங்கியிருந்து போதைப் பொருள் கடத்தல்!! 23 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை

வெளிநாடுகளில் பதுங்கியிருந்து போதைப் பொருள் கடத்தல்!! 23 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை

November 9, 2025

வெளிநாட்டில் இருந்துகொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள 23 அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கோரியுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அனைவரையும் ... Read More

சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரம் – ஜடேஜாவை விட்டுக்கொடுக்கவும் முடிவு

சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரம் – ஜடேஜாவை விட்டுக்கொடுக்கவும் முடிவு

November 9, 2025

ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு இடம்பெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய வீரர் பரிமாற்றம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் ... Read More

அம்பலாங்கொடை மீன் வியாபாரி கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்கள் கைது

அம்பலாங்கொடை மீன் வியாபாரி கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்கள் கைது

November 9, 2025

அம்பலாங்கொடை பொது நூலகத்திற்கு முன்பாக கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று சந்தேக நபர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக ... Read More