Author: Mano Shangar
பங்களாதேஷில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள்
சமீபத்திய பாதகமான வானிலையால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளை ஆதரிப்பதற்காக, பங்களாதேஷ் இன்று மதியம் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. அந்நாட்டு விமானப்படையின் C-130 விமானத்தில் இன்று மதியம் நிவாரணப் ... Read More
13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை – ஆப்கானிஸ்தானில் சம்பவம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றின் காணொளி வெளியாகியுள்ளது. 80,000 பேர் முன்னிலையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி மூலம் சுடப்பட்டு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மரணதண்டனை 13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின்படி, உதவிப் பொருட்கள் இன்று மதியம் ஐக்கிய ... Read More
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது வரி (Zero Tariffs) அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ... Read More
அளவுக்கு அதிகமாக இரத்த தானம் செய்த இலங்கை மக்கள் – நெகிழ்ச்சியடைந்த வைத்தியர்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இரத்த தானங்களுக்காக இலங்கை குடிமக்களுக்கு தேசிய இரத்த வங்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய இரத்த வங்கியின் இயக்குநர் வைத்தியர் ... Read More
பேரிடர் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை
நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ... Read More
இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள இந்த தொடரில் விளையாட சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி இலங்கைக்கு ... Read More
அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை – ரஷ்யா அறிவிப்பு
அமெரிக்க சிறப்பு தூதுவர் குழுவுடன் இடம்பெற்ற ஐந்து மணி பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க ... Read More
டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது
இந்திய தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டில்லி நகர் தற்போது மூடுபனியால் மூடப்பட்டுள்ளதாகவும், காற்று மாசுபாடு காரணமாக மக்கள் கண் ... Read More
கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி மீளவும் திறக்கப்பட்டது
வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த பலத்த மழை ... Read More
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டையும் மக்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான ... Read More
இலங்கைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டுள்ளார். இதன்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளான ... Read More
