Author: Mano Shangar

விமான நிலையம் செலலும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

Mano Shangar- November 28, 2025

மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், 1979 அல்லது +94 117 ... Read More

மோசமாகும் வானிலை – இராணுவத்தினருக்கு ஜனாதிபதி அவசர உத்தரவு

Mano Shangar- November 28, 2025

நாடு முழுவதும் நிலவும் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே 20,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும், இராணுவம் ... Read More

ரயில் சேவைகள் நிறுத்தம்

Mano Shangar- November 28, 2025

நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று (28) காலை 6:00 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களத்தின் கூடுதல் பொது மேலாளர் (செயல்பாடுகள்) ... Read More

சீரற்ற வானிலை – 56 பேர் உயிரிழப்பு

Mano Shangar- November 28, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ... Read More

பேரிடர் நிலை – வரவு செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைப்பு

Mano Shangar- November 27, 2025

பேரிடர் நிலைமை காரணமாக, வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தை நாளை மற்றும் சனிக்கிழமைகளில் நிறுத்தி வைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார்.  சில ... Read More

சீரற்ற வானிலையால் பலர் உயிரிழப்பு – ஒரு மில்லியன் ரூபா வழங்க ஜனாதிபதி பணிப்பு

Mano Shangar- November 27, 2025

திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ... Read More

கண்டியில் அவசரகால பேரிடர் நிலைமை பிரகடனம்

Mano Shangar- November 27, 2025

நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்திற்கு அவசரகால பேரிடர் நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இன்று தெரிவித்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தில் ... Read More

சீரற்ற காலநிலை! யாழில் 711 பேர் பாதிப்பு

Mano Shangar- November 27, 2025

யாழ். மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும் 15 வீடுகள் பகுதிகளலும் பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 275 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் ... Read More

கம்பீர் 2027 வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பார்!

Mano Shangar- November 27, 2025

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் கவுதம் கம்பீர் 2027ஆம் ஆண்டு வரை தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிராக ... Read More

தேசிய பேரிடர் நிலையை அறிவியுங்கள் – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை

Mano Shangar- November 27, 2025

தேசிய பேரிடர் நிலைமையை உடனடியாக அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, ​​அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக பிரேமதாச ... Read More

அம்பாறையில் கால்வாயில் கார் வீழ்ந்தது – மூவர் உயிரிழப்பு

Mano Shangar- November 27, 2025

வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக ... Read More

இலங்கையின் தென்கிழக்காக காணப்படும் ஆழ்ந்த தாழமுக்கத்தின் தற்போதைய நிலை

Mano Shangar- November 27, 2025

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கையின் தென்கிழக்கு கடல் பிராந்தியம் மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு (Equatorial Indian Ocean) மேலாக காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது (Deep Depression) இன்று ... Read More