Author: Mano Shangar
போர் முடிவுக்கு வருகின்றதா? ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்க டிரம்ப் உத்தரவு
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா 'மிகவும் பயனுள்ள' பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு ... Read More
யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது – வீட்டாருக்கு தெரிவிக்கவிடாது தடுத்த பொலிஸார்
தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். குறித்த கைது சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் தனது ... Read More
வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக யாழில் போராட்டம்
வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய ... Read More
அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி
கராபோ கிண்ண இறுதிப் போட்டியில் அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெற்றுள்ளது. வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி அணி இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது. மான்செஸ்டர் சிட்டி அணியின் ... Read More
இலங்கைக்கு எந்த நேரத்திலும் எரிபொருள் வழங்க தயார் – ஈரான் அறிவிப்பு
இலங்கைக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள உள்ள ஈரானிய தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இலங்கைக்கான ஈரானிய தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More
வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அமுல்
கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். இன்று காலை 6.00 மணி முதல் வழமை போன்று ... Read More
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று இரவு 11.40 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு வந்தடைந்துள்ளார். நாட்டிற்கு வருகை தந்துள்ள ஆசிய ... Read More
திருகோணமலை எண்ணெய் குதங்களை துரிதமாகப் புனரமைக்க தீர்மானம்
இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து 'த இந்து' நாளிதழுக்கு வெளிவிவகார ... Read More
சேவையில் இருந்து விலகிய பேருந்து சங்கங்கள்
எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து கட்டணத் திருத்தம் கோரி சில தனியார் பேருந்து சங்கங்கள் இன்று காலை முதல் சேவையிலிருந்து விலகியுள்ளன. இதனால் இன்று காலை பிரதான பேருந்து நிலையங்களில் நீண்ட வரிசைகள் ... Read More
காதல் போதையும், கஞ்சா போதையும்!! யாழில் பறிபோன விரிவுரையாளரின் உயிர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால காதல் ... Read More
உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்து மெஸ்ஸி சாதனை
உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி , நாஷ்வில் ... Read More
ஈரானுக்கு எதிரான போர் – படைகளை வலுப்படுத்தும் அமெரிக்கா
ஈரானுக்கு எதிராக போராடும் தனது படைகளை வலுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த நியூஸ்மேக்ஸ் செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க இராணுவப் படைகள் பல போர்க்கப்பல்களையும் 4,000 கடற்படை வீரர்களையும் ... Read More












