Author: Mano Shangar
திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை – ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை
திருகோணமலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை விவகாரத்தில் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ... Read More
யாழில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை
யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால், வேறு நாட்டவர்கள் தங்கள் ... Read More
பயங்கரவாத தடைச்சட்டம்: இன்று வெளியான விசேட அறிவிப்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுவிட்டது. அது தற்போது மொழி பெயர்க்கப்பட்டுவருகின்றது. அப்பணி முடிந்த பின்னர் மக்களிடம் கருத்து பெறப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தெரிவித்தார். ... Read More
யாழில் ஹசீஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் ... Read More
2026 உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் தகுதி
2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் அணி தகுதிப் பெற்றுள்ளது. ஆர்மினியா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் ஒன்பதுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு ... Read More
அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின
அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அரசாங்க முடக்கத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் விடுத்த அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவில் விமானங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ... Read More
நிதிஷ் குமார் 10வது முறையாக பிஹாரின் முதலமைச்சராகின்றார்
பிஹாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிதிஷ் குமார் 10வது முறையாக மீண்டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பதவியேற்பு விழா ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் ... Read More
வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை – சந்தேகநபர் கைது
திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருமணமானவர் என்று பொலிஸார் ... Read More
மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நியாயமற்ற வட்டி விகிதங்களை அறவிட்டால், நுகர்வோர் பாதுகாப்புத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், வங்கிகளால் அறவிடப்படும் வட்டி விகிதங்கள் குறித்து வங்கிகளுக்கு ... Read More
விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நினைவேந்தல் நடத்துவதற்கு ... Read More
திருகோணமலை சர்ச்சை – அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்
திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். திருகோணமலை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் இன்று விளக்கமளித்த ... Read More
டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில் பாதுகாப்பு பலகப்படுத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் ஐந்தாம் ... Read More
