Author: Mano Shangar
முடிந்தால் அதை செய்து காட்டுங்கள் – நாமல் எம்.பிக்கு சவால்
தேர்லுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கின்றோம். முடியுமாகயிருந்தால் நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள் என ... Read More
இடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் ... Read More
இந்திய பிரதமர் மோடிக்காக யாழில் விசேட வழிபாடு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் விசேட பூசை வழிபாடுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு ... Read More
ஆசியக் கிண்ணம் 2025 – குழு பிஇல் கடும் போட்டி
2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இடம்பெற்றுள்ள குழு பிஇல் இருந்து அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி அணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. குழு பிஇல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ... Read More
தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூபி ... Read More
யாழில் வாள்வெட்டு – பொலிஸார் மீதும் தாக்குதல்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள்வவெட்டு தாக்குதலுக்கு இலக்கான இருவரும் தற்போது வைத்தியசாலையில் ... Read More
2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரிப்பு
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, போதைப்பொருள் குற்றங்களுக்காக 228,450 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் ... Read More
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் மீளவும் ஆரம்பித்து வைப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகள் இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக அரசாங்கம் ... Read More
மகிந்தவிற்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் மிகவும் பொருத்தமான வீடு ஒன்றை தேடி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்படி, சிறப்பு குழு ஒன்று தற்போது பொருத்தமான ... Read More
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நாமல் எம்.பி சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே சந்திப்பு ஒன்று நடந்துள்ளது. இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் இருதரப்பு ... Read More
2017இல் கூவத்தூரில் நடந்தது என்ன? மௌனம் கலைந்தார் தினகரன்
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் எடப்பாடி பழனிசாமி முதல அமைச்சர் ஆனார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More
சிறைசாலை பேருந்து மீது குண்டு தாக்குதல் நடத்தி ஹரக் கட்டாவை கொலை செய்ய முயற்சி – விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ சாலிந்த உள்ளிட்ட பாதாள உலகக் கும்பல், சிறைச்சாலைப் பேருந்தை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ... Read More