Author: Mano Shangar
ஸ்ரீலங்கன் விமானத்தில் பணிப்பெண்கள் மீது தாக்குதல்! வெளிநாட்டவர் ஒருவர் கைது
சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் விமான பணிப்பெண்களைத் தாக்கிய பயணி ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபிய பயணி ஒருவர் இவ்வாறு கைது ... Read More
இலங்கையருக்கு மருத்துவ உதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என சிறை நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சோ்ந்த தனுக ரோஷன் என்பவா் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ... Read More
காத்தான்குடியில் மனித தலை மீட்பு!! முதலை தாக்கியிருக்கலாம் என சந்தேகம்
காத்தான்குடி பகுதியில் உள்ள குளம் ஒன்றில் 66 வயதுடைய ஒருவரின் மனித தலை மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
இலங்கையில் AIஇன் பயன்பாடு அதிகரிப்பு!!
இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் காட்டியுள்ளது. தெற்காசியாவில் தொழிலாளர் சந்தையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த ... Read More
சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் மிதிகம லசாவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் ... Read More
தமிழ்நாடு-காங்கசன்துறை படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் படகு சேவை இன்று (26) முதல் அடுத்த டிசம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்!! சூறாவளி குறித்து அவசர எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கமானது (Depression), கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 08km/h எனும் வேகத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்றும் அதே பிரதேசத்தில் காணப்படுகிறது. இது, மட்டக்களப்பில் ... Read More
லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது ... Read More
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – நாமல் எம்.பி கோரிக்கை
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மேயர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ... Read More
வெளிநாட்டில் இலங்கையர் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – லாட்டரி டிக்கெட்டில் பெரும் பரிசு
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற பிக் டிக்கெட் அபுதாபி லாட்டரி வாராந்திர சீட்டிலுப்பில் 63 வயதான இலங்கையர் ஒருவர் 250 கிரோம் நிறைகொண்ட 24 கரட் தங்கத்தை பரிசாக வென்றுள்ளார். இரண்டு தசாப்தங்களாக சவுதி ... Read More
லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. இதன்படி, தற்போது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை 11 மணிக்கு வெலிகம ... Read More
சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் கட்டணம் 15 வீதம் அதிகரிப்பு
சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை 15 வீதம் அதிகரிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல் சாதாரண ... Read More
