Author: Mano Shangar

இம்முறை இலக்கு தவறாது – டிரம்பிற்கு ஈரான் விடுத்த மரண எச்சரிக்கை

Mano Shangar- January 16, 2026

ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. டிரம்பின் அச்சுறுத்தல்கள் ஈரானை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக, ஈரான் டிரம்பைக் ... Read More

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’!! யாழில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத்திட்டம்

Mano Shangar- January 16, 2026

'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு ... Read More

95 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை

Mano Shangar- January 16, 2026

வெளிநாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை பொலிஸார் சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர். இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ ஊடகப் பேச்சாளர், சிவப்பு அறிவிப்புகள் மூலம், ... Read More

மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி

Mano Shangar- January 16, 2026

மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. தைப் ... Read More

வவுனியாவில் 7 வருடங்களுக்கு பின்னர் தனது சேவையினை ஆரம்பித்த பேருந்து

Mano Shangar- January 16, 2026

வவுனியா சிதம்பரபுரம் பகுதிக்கு தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் அரச பேரூந்து சேவையில் ஈடுபடவில்லை என்ற கோரிக்கை பல வருடங்களாக மக்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் வவுனியா கற்குளம் சிதம்பரபுரம் ஊடாக வவுனியா ... Read More

யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை சிதறடிக்க மாட்டோம்!! ஜனாதிபதி அனுர தெரிவிப்பு

Mano Shangar- January 16, 2026

எமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அந்த நம்பிக்கையை சிதற டிக்க மாட்டோம் என பொங்கல் நாளில் தெரிவிக்கிறேன் என்றார். யாழ் ... Read More

துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

Mano Shangar- January 16, 2026

துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும், பணமோசடி வழக்கு விசாரணைக்காகத் தேடப்பட்ட ஒரு பெண்ணும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளால் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான ... Read More

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் ஆர்வம்: நேட்டோ நாடுகள் கடுதம் எதிர்ப்பு

Mano Shangar- January 16, 2026

அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ளப்போவதாக மீண்டும் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ... Read More

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூவருக்கு அபராதம்!

Mano Shangar- January 16, 2026

அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வெலிசறை நீதவான் ... Read More

இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்

Mano Shangar- January 16, 2026

இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற "மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் ... Read More

நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி

Mano Shangar- January 14, 2026

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களை குவித்ததன் ... Read More

நீர்கொழும்பில் உயரமான கட்டித்தில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

Mano Shangar- January 14, 2026

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து 26 வயது ஸ்வீடிஷ் நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் அந்தப் பெண் தற்காலிகமாக தங்கியிருந்ததாக ... Read More