Author: Mano Shangar
யாராலும் அற்புதங்களை செய்ய முடியாது!! எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என்கிறார் பொன்சேகா
பேரழிவைத் தடுக்கத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என்றும், முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்தாலும் நிலைமை அப்படியே இருக்கும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் ... Read More
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கியது JICA
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அவசர நிவாரணப் பொருட்களை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு (DMC) ... Read More
பேரிடரால் உயிரிழந்த கால்நடைகள்!! கோழி இறைச்சி குறித்து ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை
அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி மற்றும் முட்டைகள் சந்தைக்கு வந்தால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். இந்நிலையில், ... Read More
பேரிடரால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
நிலச்சரிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக சுமார் 1,289 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுமார் 44,500 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ... Read More
குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்காக ... Read More
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. நான்கு மாவட்டங்களிலும் உள்ள 40 மாவட்ட செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை ... Read More
கொழும்பில் மூன்றில் ஒரு பகுதி சிசிடிவி கெமராக்கள் செயற்படவில்லை!
பாதுகாப்பு நோக்கங்களுக்காக கொழும்பு முழுவதும் நிறுவப்பட்ட சிசிடிவி கெமராக்களில் மூன்றில் ஒரு பகுதி செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரின் கண்காணிப்ப, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையான குறைமதிப்பிற்கு ... Read More
நிவாரணப் பணிக்கு இடையூறு – மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச
கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். ... Read More
ஓய்வை அறிவித்தார் மோகித் சர்மா!
அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மோகித் சர்மா அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து சமூக ஊடகங்களில் விடுத்துள்ள பதிவில், “இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து ... Read More
நெடுஞ்சாலைகளுக்கு 190 பில்லியன் ரூபா சேதத்தை ஏற்படுத்திய டித்வா புயல்!
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பிற்கு ஏற்பட்ட சேதத்தின் தோராயமான மதிப்பீடு தற்போது ... Read More
வடமேற்கு இங்கிலாந்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
பிரித்தானியாவின் - லங்காஷயரில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 11.23 மணிக்கு சில்வர்டேல் கடற்கரையில் 1.86 மைல் (3 கிமீ) ஆழத்தில் ... Read More
இயற்கை பேரிடர் – இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் சாத்தியம்
இலங்கையில் டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரிடர் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சுமார் 0.5 சதவீதம் முதல் 0.7 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச் (FCR) ... Read More
