Author: Mano Shangar
அவுஸ்திரேலியாவில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்திய பிரித்தானிய நாட்டவர் நாடு கடத்தப்படும் அபாயம்
அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தியதாகக் கூறி குறித்த நபரின் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 43 ... Read More
நீர்நிலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் அறிமுகமில்லாத நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட பாதகமான வானிலையுடன் தொடர்புடைய அபாயங்களைக் காரணம் காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ... Read More
வேலணை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முக்கிய பேசு பொருளான “அம்மாச்சி”
வேலணை "அம்மாச்சி" உணவகத்தை தரம் மிக்கதுடன் நுகர்வோரை ஈர்க்கும் வகையிலும் முன்கொண்டு செல்ல உரிய பொறிமுறை உள்வாங்கப்பட வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வேலணை அம்மாச்சி உணவகத்தை அடுத்த ஆண்டுக்கான ... Read More
வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உதவுவதே தனது முன்னுரிமை – கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் பிரதமர்
நாடு முழுவதும் பலர் வாழ்க்கைச் செலவில் போராடி வருவதாக பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உதவுவதே தனது முன்னுரிமை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ... Read More
இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மான்செஸ்டர், லங்காஷயர் மற்றும் மேற்கு மற்றும் வடக்கு யார்க்ஷயரின் சில பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும் ... Read More
அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை
கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் இன்று காலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. Read More
இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் அணியை ... Read More
சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திமுக இருக்கும் – மு.க.ஸ்டாலின்
சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது 3,250 ... Read More
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது
அம்பலாங்கொடையில் உள்ள வணிக நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு தங்குமிடத்தை சோதனையிட்டபோது சந்தேகநபர் கைது ... Read More
அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இப்போது கஞ்சா பயிரிடுகின்றனர் – நாமல் எம்.பி குற்றச்சாட்டு
தற்போதைய பொலிஸ்மா அதிபர் நாட்டின் பொலிஸ்மா அதிபராக இல்லை எனவும், மாறாக அவர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, முக்கிய நகரங்கள், வழிபாட்டு தலங்கள், முன்னணி ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகள் முழுவதும் மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ... Read More
