Author: Kanooshiya Pushpakumar
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று
மாத்தறை நீதவான் நீதிமன்றம் தன்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று (17) ... Read More
நாடாளுமன்றத்தில் விசேட கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தை வரையறுக்க தீர்மானம்
27/2 இன் கீழ் நாடாளுமன்றத்தினுள் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் விசேட கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தை வரையறுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அது அவ்வாறே செயற்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, வாரத்தில் ... Read More
இலங்கையர்களுக்கு மீண்டும் இத்தாலியில் வேலை விசா
இலங்கையர்களுக்கு மீண்டும் வேலை விசாக்களை வழங்க இத்தாலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற வரவு செலவுத் திட்டக் குழு விவாதத்தின் போது வெளியுறவு அமைச்சர் ... Read More
ஏப்ரலில் இலங்கை வரும் இந்திய பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (15) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ... Read More
சாலி நளீமின் இராஜினாமா தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாலி நளீம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15) நாடாளுமன்றத்தில் சபைக்கு அறிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காகவே தான் ... Read More
தேசபந்து தென்னகோனின் மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் திரும்பி வந்ததை அறிந்ததும், அவர்களுடைய வீட்டிற்குச் சென்று மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு ... Read More
மூதூர் இரட்டைக் கொலை- 15 சிறுமி இன்று நீதிமன்றில் முன்னிலை
மூதூர், தாஹாநகர் பிரதேசத்தில் இரு பெண்களை கொலை செய்தது, அவர்களது 15 வயது நிரம்பிய பேத்தி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் இருவரும் இன்னும் இரு பேரன்களை நன்றாக கவனிப்பதாக கூறி, ... Read More
தேசிய விலங்கு கணக்கெடுப்பு நிறைவடைந்தது
தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று (15) காலை 8 மணிக்கும் ஆரம்பித்து 8.05க்கு நிறைவடைந்தது. தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடம் வரையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என ... Read More
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விசேட அறிக்கை வெளியிடவுள்ள ரணில்
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (16) காலை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (14) காலை படலந்த ஆணைக்குழு ... Read More
அனுராதபுரம் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பணிநீக்கம்
அனுராதபுரம் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எச்.எம்.யு.ஐ. கருணாரத்ன அந்தப் பதவியின் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
குரங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்க வேண்டும்
குரங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்குமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். இன்று (14) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் கருத்து ... Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் – திஸ்ஸ குட்டியாராச்சி
தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். கடந்த தினங்களில் மௌனமாக இருந்தாலும் ... Read More












