Author: Kanooshiya Pushpakumar

முப்படையிலிருந்து தப்பிச் சென்ற 1246 பேர் கைது

Kanooshiya Pushpakumar- March 18, 2025

முப்படையிலிருந்து சட்டபூர்வமாக இராஜினாமா செய்யாமல் தப்பிச் சென்ற 1246 பேர் கடந்த 21 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த 21 நாட்களுக்குள் முப்படைகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவ்வாநு 1246 பேர் ... Read More

நாடளாவிய ரீதியில் சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் அடையாள வேலை நிறுத்தம்

Kanooshiya Pushpakumar- March 18, 2025

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார ... Read More

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு

Kanooshiya Pushpakumar- March 17, 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரால் திருடப்பட்டதாக கூறப்படும் குறித்த வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிதிகும்பய மற்றும் மகாமெவ்ன அசபுவ இடையேயான காட்டுப் ... Read More

பிரசன்ன ரணவீரவுக்கு வௌிநாட்டு பயணத்தடை

Kanooshiya Pushpakumar- March 17, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More

மர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanooshiya Pushpakumar- March 17, 2025

முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வாவை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (17) மஹர நீதவான் நீதிமன்றத்தில் மர்வின் சில்வா ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலியான ... Read More

இரவு வேளையில் பலத்த இடி, மின்னல் ஏற்படும் சாத்தியம்

Kanooshiya Pushpakumar- March 17, 2025

இரவு வேளையில் பலத்த இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ... Read More

தன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை நம்ப வேண்டாம் – டிரான் அலஸ் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- March 17, 2025

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தான் மறைத்து வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் நகைச்சுவையாக உள்ளதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நாட்டையே சிரிக்க வைக்கும் ... Read More

பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை

Kanooshiya Pushpakumar- March 17, 2025

சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளிங்கத்துக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நிலையியற் கட்டளைகளின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்தார். ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் 1960 உறுப்பினர்கள் ஜேவிபியால் கொல்லப்பட்டனர் – பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை கூறுவதாக வஜிர

Kanooshiya Pushpakumar- March 17, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 1960 உறுப்பினர்கள் ஜேவிபியால் கொல்லப்பட்டதாக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இன்று (17) கொழும்பில் ஊடகங்களுக்கு ... Read More

மலையக மக்களுடன் இணைந்து தேசிய வெசாக் விழா

Kanooshiya Pushpakumar- March 17, 2025

மலையக மக்களுடன் இணைந்து இம்முறை தேசிய வெசாக் விழாவை நுவரெலியாவில் கொண்டாடவுள்ளதாக பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். இன்று (17) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ... Read More

மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை வழங்குமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவு

Kanooshiya Pushpakumar- March 17, 2025

மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரிஎல்ல தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்யும் ... Read More

நீதியை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டி வரும்

Kanooshiya Pushpakumar- March 17, 2025

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி வழங்கப்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லையெனில், நீதி கோரி மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என ... Read More