Author: Kanooshiya Pushpakumar
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலஅவகாசம் இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும், நேற்று நிலவரப்படி, உள்ளூராட்சி ... Read More
இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிக தடை
நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, ... Read More
படலந்த ஆணைக்குழு அறிக்கை – லால்காந்தவிடம் முதலாவது வாக்குமூலத்தை பெற வேண்டும்
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் விவசாய அமைச்சர் கே.டீ லால்காந்தவிடம் முதலாவது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார். ... Read More
இலஞ்சம் கோரிய ஹட்டன் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்
முறைப்பாட்டாளர் மற்றும் அவரது மனைவியை சட்ட நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்க 20,000 ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹட்டனைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு ... Read More
விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும்
அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள், விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்று (18) நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் ... Read More
அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவு
இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கம்பஹா பிரதி தேர்தல் ஆணையாளர் ரவீந்திர விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ... Read More
உர மானிய நிதி திருடப்பட்டுள்ளது – குற்றம் சுமத்தும் விவசாய பிரதி அமைச்சர்
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானிய நிதி சில விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், அந்த நிதி திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண ... Read More
ஜனாதிபதிக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ... Read More
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் வெடிபொருட்கள்
ஜனாதிபதி செயலகத்தின் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விமானப்படை ஜீப் வண்டியில் இருந்து வெடிபொருட்களுடன் விமானப்படை வீரர் ஒருவரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்ட 34 வயது விமானப்படை வீரர் மற்றும் ... Read More
அஸ்வெசும திட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ... Read More
அதிகரிக்கப்படும் பால்மா விலை
பால்மா இறக்குமதியாளர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால்மா விலையை 4.7 வீதம் அதிகரிக்க தீர்மானித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை சுமார் 50 ... Read More
சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் நியாயமற்றது
நியாயமான அடிப்படை சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும் சுகாதார நிபுணர்கள் சங்கத்தால் இன்று (18) வைத்தியசாலைகளில் நடத்தப்படும் வேலை நிறுத்தம் நியாயமற்றது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (18) நாடாளுமன்றத்தில் ... Read More












