Author: Kanooshiya Pushpakumar
சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம் – முதல் பெண்தலைவராகவும் தெரிவு!
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக ஜிம்பாப்வேயின் தற்போதைய விளையாட்டு அமைச்சரும் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியனுமான கிறிஸ்டி கோவென்ட்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, கிறிஸ்டி கோவென்ட்ரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 10வது தலைவராகவும், ... Read More
சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாத 1,700 முப்படை உறுப்பினர்கள் கைது
சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாமல், பணிக்கு வருகைத்தராத முப்படைகளைச் சேர்ந்த சுமார் 1,700 பேர் ஒரு மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாமல் சேவையிலிருந்து தப்பியோடிய முப்படை அதிகாரிகளைக் கைது ... Read More
தும்பர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட தேசபந்து தென்னகோன்
மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கண்டி மாவட்டம் தும்பர சிறைச்சாலைக்கு ... Read More
வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஏனைய ஆறு சந்தேகநபர்களும் நீதிமன்றில் சரண்
மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய ஆறு சந்தேகநபர்களும் மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அதன்படி, இன்று (21) மனு ஒன்றை முன்வைப்பதன் மூலம் ஆறு ... Read More
தனிப்பட்ட காரணத்திற்காகவே பதவியை இராஜினாமா செய்தேன் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு பொருத்தமான அதிகாரியொருவரை நியமிக்கும் வரையில் தான் குறித்த பதவியின் பொறுப்புக்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இன்று (21) பொலிஸ் ... Read More
2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூலம், முதல் வாசிப்புக்காக ... Read More
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இராஜினாமா
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடிதம் சமர்ப்பித்துள்ள நிலையில் பதில் பொலிஸ் மா அதிபர் அதை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புத்திக மனதுங்க சுமார் ... Read More
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகள் குழு ஆய்வு
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் ராமச்சந்திரா கலையரங்கத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அக்கட்சியின் நிர்வாகிகள் குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் 28ஆம் திகதி ராமச்சந்திரா கலையரங்கத்தில் காலை 9 மணிக்கு ... Read More
படலந்த ஆணைக்குழு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்க வேண்டும்
படலந்த ஆணைக்குழு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்குமாறு அனைத்து நாட்டு மக்களையும் அழைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலி மாவட்டத்தில் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ... Read More
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பராமரிப்பதில் சிக்கல்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பராமரிப்பது மிகவும் கடினமான பணியாக மாறியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சில தொலைக்காட்சி நாடகங்களுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ... Read More
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பொம்மையாக மாறிவிட்டது!
சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு நடனமாடும் ஒரு கைப்பொம்மையாக மாறிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்று வரும் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ... Read More
இம்தியாஸின் இராஜினாமாவை சஜித் இன்னும் ஏற்கவில்லை – கட்சியின் பொதுச்செயலாளர்
இம்தியாஸ் பாகீர் மாகார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியின் இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சமர்பித்திருந்தாலும் அவர் அதனை ஏற்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ... Read More












