Author: Kanooshiya Pushpakumar

ஜனாதிபதியின் ஓய்வூதியத் தொகை எதிர்வரும் மாதத்தில் இருந்து நிறுத்தப்படும்?

Kanooshiya Pushpakumar- March 24, 2025

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பெற்று வந்த ஓய்வூதியத் தொகை எதிர்வரும் மாதத்தில் இருந்து நிறுத்தப்படும் என நாடாளுமன்ற தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறிய ஆறு முறைப்பாடுகள் பதிவு – அதிகளவானவை மாத்தளை பொலிஸ் பிரிவில்

Kanooshiya Pushpakumar- March 24, 2025

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறுதல் மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக நேற்று (23) நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலான தகவல் அறிக்கையை பொலிஸ் தலைமையகம் சமர்ப்பித்துள்ளது. ... Read More

அதிக விலையில் அரிசி வாங்க வேண்டாம் – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Kanooshiya Pushpakumar- March 24, 2025

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் இடங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பொது மக்கள் தொடர்ந்தும் அத்தகைய கடைகளில் இருந்து அரிசியை வாங்குவதாக அதிகாரசபையின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் ... Read More

மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று

Kanooshiya Pushpakumar- March 24, 2025

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (24) ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 27ஆம் திகதி நண்பகல் ... Read More

வங்குரோத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது – சஜித் பிரேமதாச

Kanooshiya Pushpakumar- March 24, 2025

ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும் சேர வேண்டிய தேவை இல்லை. இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியடைவதை தடுக்க, வங்குரோத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொய்யான செய்திகளை ... Read More

தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

Kanooshiya Pushpakumar- March 22, 2025

நீதிமன்ற உத்தரவின் பேரில், தற்போது சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது பல்லேகலே, தும்பர சிறைச்சாலையில் உள்ள பாதுகாப்பான ... Read More

நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் எனக்கு வேண்டாம் – ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- March 22, 2025

தமக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தின் இறுதி ... Read More

நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- March 21, 2025

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்தார். 2025 வரவு செலவு திட்ட குழு விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 6 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு ... Read More

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Kanooshiya Pushpakumar- March 21, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சானக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ... Read More

ஜேவிபியால் கொல்லப்பட்ட ஐ.தே.க உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு

Kanooshiya Pushpakumar- March 21, 2025

ஜேவிபி மூலம் 1988/89ஆம் ஆண்டுகளில் இந்நாட்டில் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பட்டியல் இன்று (21 நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவீரத்னவால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, இதில் ... Read More

ஐக்கிய மக்கள் சக்தி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும்

Kanooshiya Pushpakumar- March 21, 2025

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார். இன்று (21) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை ... Read More

சிறையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேசபந்து தென்னகோன்

Kanooshiya Pushpakumar- March 21, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பாதுகாப்புக்கு தனியான ஒரு சிறைக் காவலரை நியமித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமிணீ பீ. திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை நீதவான் நீதிமன்றம் மூலம் ... Read More