Author: Kanooshiya Pushpakumar

அரசியல் தொடர்புகளுக்காக மாற்றப்படும் மன்னார் காற்றாலை கேள்வி மனுக் கோரல்?

Kanooshiya Pushpakumar- February 8, 2025

மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்திற்கான கேள்வி மனுக் கோரலை (Tender) வழங்க தகுதியுள்ள நிறுவனத்திற்கு வழங்குவதற்குப் பதிலாக, அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் மற்றொரு பிரபலமான நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் ... Read More

கிரிஷ் கட்டிடத்தில் இரண்டாவது நாளாகவும் தீ விபத்து

Kanooshiya Pushpakumar- February 8, 2025

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடம் இரண்டாவது நாளாக மீண்டும் தீப்பற்றியுள்ளது. நேற்று (07) இரவு கிரிஷ் கட்டிடத்தின் 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கிரிஷ் கட்டிடத்தின் 35வது ... Read More

மன்னார் துறைமுகத்தை நிர்மாணிக்க விலைமனு கோரல்

Kanooshiya Pushpakumar- February 7, 2025

மன்னார் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார் துறைமுகத்தின் முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இதற்கு இணையாக மன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான ... Read More

நெல் சந்தைப்படுத்தல் சபையை புறக்கணிக்கும் விவசாயிகள்

Kanooshiya Pushpakumar- February 7, 2025

நெல் சந்தைப்படுத்தல் சபையானது நெல்லை கொள்முதல் செய்ய ஆரம்பித்து இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும், விவசாயிகள் சபைக்கு நெல்லை விற்பனை செய்யவில்லை என அதன் தலைவர் ஏ. எம். யு. பின்னலந்த இன்று (7) தெரிவித்தார். ... Read More

குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்கப்படும் – விவசாய அமைச்சர்

Kanooshiya Pushpakumar- February 7, 2025

விவசாயிகளிடமிருந்து நிர்ணய விலையின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரசியாக்கி , தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயம் மற்றும் கால்நடை துறை பிரதி ... Read More

ட்ரம்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெருக்கடி

Kanooshiya Pushpakumar- February 7, 2025

அமெரிக்க குடிமக்கள் அல்லது இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் பயணத் தடைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். ட்ரம்பின் இந்த ... Read More

ஜனாதிபதி – ஜப்பான் நிப்பொன் மன்றத் தலைவர் இடையே சந்திப்பு

Kanooshiya Pushpakumar- February 7, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்றது. இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி ... Read More

இன்றைய நாணயமாற்று வீதம்

Kanooshiya Pushpakumar- February 7, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா ... Read More

7000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானம்

Kanooshiya Pushpakumar- February 7, 2025

இலங்கையில் சுமார் 7,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாகவும் சுமார் 2,000 வைத்தியர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பணியாற்றி வருவதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் ... Read More

E8 விசா பிரிவின் கீழ் பணம் வசூலிக்கும் மோசடி

Kanooshiya Pushpakumar- February 7, 2025

தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்து தனிநபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ... Read More

மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

Kanooshiya Pushpakumar- February 7, 2025

கம்பஹா - மினுவாங்கொடையில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதைத் ... Read More

லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி

Kanooshiya Pushpakumar- February 7, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவத்திற்கான நீதியை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்துரைத்த போதே அவர் இதனைக் ... Read More