Author: Kanooshiya Pushpakumar

இந்திய தூதுவரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

Kanooshiya Pushpakumar- February 8, 2025

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு சந்தித்தது. கொழும்பு நேற்று வெள்ளிக்கிழமை (07.02) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமுகூ தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், ... Read More

சகல விக்கெட்டுக்களையும் இழந்தது அவுஸ்திரேலிய அணி

Kanooshiya Pushpakumar- February 8, 2025

இலங்கை அணிக்கும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சற்றுமுன்னர் சகல ... Read More

மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என எதிர்பார்ப்பு

Kanooshiya Pushpakumar- February 8, 2025

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக, இன்று மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 19 அன்று ஆரம்பமான இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்

Kanooshiya Pushpakumar- February 8, 2025

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன உரிமங்கள் அல்லது அரசாங்க வாகனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரசாங்கம் ஏற்கனவே வாகன உரிமங்கள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது, எனினும் அரசாங்கம் ... Read More

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக 40 இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை

Kanooshiya Pushpakumar- February 8, 2025

இந்தியாவின் புடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. 19 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து ... Read More

பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

Kanooshiya Pushpakumar- February 8, 2025

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில்  அவர் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ் சாரதி மீது ... Read More

‘கிரிஷ்’ கட்டிடத்தில் தீ விபத்துக்கு என்ன காரணம்?- வெளியான தகவல்

Kanooshiya Pushpakumar- February 8, 2025

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் துறை தற்போது முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 'கிரிஷ்' கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட காரணமான பல காரணிகள் தற்போது வெளியாகியுள்ளன. கட்டிடத்தின் ... Read More

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Kanooshiya Pushpakumar- February 8, 2025

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ... Read More

மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா வழங்கப்படும் – ஜீவன் கேள்வி

Kanooshiya Pushpakumar- February 8, 2025

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதியளவு நீதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (07.07) பாராளுமன்றத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ... Read More

தீவிரமாகும் உப்புத் தட்டுப்பாடு

Kanooshiya Pushpakumar- February 8, 2025

நாடளாவிய ரீதியில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ... Read More

தூதர்களாக அரசியல் நியமனங்கள் – கடுமையாக எதிர்க்கும் இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம்

Kanooshiya Pushpakumar- February 8, 2025

உலகின் முக்கிய நாடுகளுக்கான தூதர்களாக அரசியல் நியமனங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை வெளிநாட்டு சேவைக்குள் அனுபவம் வாய்ந்த, தொழில்முறை வெளிநாட்டு ... Read More

வருண ஜயசுந்தரவிடமிருந்து கைமீறிய பொலிஸ் விசேட அதிரடிப்படை – உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

Kanooshiya Pushpakumar- February 8, 2025

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா ... Read More