Author: Kanooshiya Pushpakumar

புதிய ஊழியர் சேமலாப நிதிய முகாமைத்துவத் தொகுதியை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்

Kanooshiya Pushpakumar- February 11, 2025

புதிய ஊழியர் சேமலாப நிதிய முகாமைத்துவத் தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ​பேச்சாளர் ... Read More

பாரதியின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு  பேரிழப்பு – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

Kanooshiya Pushpakumar- February 11, 2025

மூத்த பத்திரிகையாளர்  இராசநாயகம்  பாரதியின்  மறைவு தமிழ்  ஊடகத்துறைக்கு  பேரிழப்பு எனவும்  தமிழ் கூறும்  நல்லுலகத்தின்  பெரும்  இடைவெளியை  பாரதியின் இழப்பு  ஏற்படுத்தியிருக்கின்றது எனவும்  தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்  அனுதாபம்  தெரிவித்துள்ளது. மேலும்   ஒன்றியம் ... Read More

சுகாதார , ஊடக அமைச்சுகளில் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை ஒப்புதல்

Kanooshiya Pushpakumar- February 11, 2025

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுகளில் 3,519 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் பணியாளர் மேலாண்மையை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த பிரதமர் ... Read More

புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

Kanooshiya Pushpakumar- February 11, 2025

சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் அதன் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மற்றும் ... Read More

சபாநாயகர் பதவி சுயாதீனமானது – சம்பளம் ஏன் கட்சி பொது நிதியில் சேர்க்கப்படுகிறது?

Kanooshiya Pushpakumar- February 11, 2025

தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் கட்சியின் பொது நிதிக்கு சேர்க்கப்படும் என அக்கட்சி கூறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அதன்படி, சபாநாயகர் ஜகத் ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 11, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 292 ரூபா 79 ... Read More

உண்மையான பிரச்சினையை அடையாளாம் காண வேண்டும்- குற்றம் சுமத்தும் சஜித்

Kanooshiya Pushpakumar- February 11, 2025

மின்வெட்டுக்கான காரணமாக முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு ... Read More

நாளை மின்வெட்டு இருக்காது

Kanooshiya Pushpakumar- February 11, 2025

நாளை (12) மின்வெட்டு இருக்காது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏனைய நாட்களைப் போல அதிக தேவை இல்லாததால், போயா தினத்தை முன்னிட்டு மின்வெட்டு தேவையில்லை என்று மின்சார சபை கூறியுள்ளது. Read More

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்

Kanooshiya Pushpakumar- February 10, 2025

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கானது இலங்கையின் ஒரு அம்சமாகத் ... Read More

பத்திரிகைத்துறையின் மூத்த ஆசிரியர் பாரதி

Kanooshiya Pushpakumar- February 10, 2025

அண்ணன் பாரதி, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை உரக்கப் பேசப்பட்ட காலத்தில் ஊடகத்துறைக்குள் கால்பதித்தவர். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் உள் நோக்கங்களை தொடர் கட்டுரையாக எழுதியதன் மூலம் பத்திரிகைத் துறைக்குள் ... Read More

வெள்ளிக்கிழமை கூடும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம்

Kanooshiya Pushpakumar- February 10, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான முடிவை சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதற்காக, வெள்ளிக்கிழமை (14) காலை 9.30க்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற விவகாரக் ... Read More

அரேபிய சிறுத்தைகளின் சர்வதேச தினம் – காலி முகத்திடலில் நடைபவனி

Kanooshiya Pushpakumar- February 10, 2025

அரேபிய சிறுத்தைகளின் சர்வதேச தினத்தையொட்டி கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த கெட் வோக் நடைபவனி நிகழ்வு இன்று கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெற்றது. 2023 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் ... Read More