Author: Kanooshiya Pushpakumar

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Kanooshiya Pushpakumar- February 13, 2025

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார மற்றும் முதலீட்டு தொடர்புகளை வலுவூட்டுவதற்கான ஊக்குவிப்பும் மற்றும் நெருங்கிய முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2025  உலக அரச உச்சி மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி ... Read More

காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸாரின் அறிவிப்பு

Kanooshiya Pushpakumar- February 13, 2025

காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரசாரத்தை வெளியிட்டுள்ளனர். உலகளாவிய ரீதியில் நாளை (14) காதலர் தினத்தை முன்னிட்டு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் 'காதலர் தினத்திற்கு ... Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

Kanooshiya Pushpakumar- February 13, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாளை (14) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி திஸ்ஸ ... Read More

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- February 13, 2025

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இந்த பயணத்தின் போது ஜனாதிபதி பல அரச ... Read More

புறக்கோட்டையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிசி மீட்பு

Kanooshiya Pushpakumar- February 12, 2025

அதிக விலைக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிசித் தொகுதியை இன்று (12) நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். புறக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் இருந்து இந்த அரிசி மீட்கப்பட்டதாக நுகர்வோர் ... Read More

மின் விநியோக துண்டிப்பு குறித்து நாளை அறிவிக்கப்படும்

Kanooshiya Pushpakumar- February 12, 2025

நாளைய தினம் (13) அமுல்படுத்தப்படும் மின் விநியோக துண்டிப்பு குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதால், மின் விநியோக ... Read More

ஒரே தடவையில் 139 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Kanooshiya Pushpakumar- February 12, 2025

ஒரே தடவையில் 139 பொலிஸ் அதிகாரிகள் நேற்று (11) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என பொலிஸ் ... Read More

அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை

Kanooshiya Pushpakumar- February 12, 2025

அமைச்சர் பதவியை விட்டு தான் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார். சில தினங்களுக்கு மாத்திரமே தாம் ... Read More

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை

Kanooshiya Pushpakumar- February 12, 2025

நாட்டில் தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொழும்பு கோட்டையில் ஓரளவு பெரிய தேங்காய் ஒன்று 260 - 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுச் சந்தையில் நடுத்தர அளவிலான தேங்காய் ஒன்றின் ... Read More

இன்று சில பிரதேசங்களுக்கு மழை பெய்யும் சாத்தியம்

Kanooshiya Pushpakumar- February 12, 2025

இன்றைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை ... Read More

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றவுள்ள ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- February 12, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார். 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ... Read More

17 பொலிஸ் அதிகாரிகள் நிரந்தரமாக சேவையிலிருந்து நீக்கம்

Kanooshiya Pushpakumar- February 11, 2025

பொலிஸ் துறைக்குள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பொலிஸ் அதிகாரிகள் நிரந்தரமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ... Read More