Author: Kanooshiya Pushpakumar
அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட முதல் நெல் கையிருப்பு
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று (13) மாலை நெல் சந்தைப்படுத்தல் சபையால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையில் தனது நாட்டு நெல் அறுவடையை விற்று, பெரும்போக பருவத்தின் முதல் நெல் இருப்பை அரசாங்கத்திடம் ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரர் கைது
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கார் விபத்து தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் நாடாளுமன்றத்திற்குச் சென்று ... Read More
கண்டி தேசிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய 1,500 மில்லியன் ரூபாய் நிதி
தற்போது ஸ்தம்பிதமடைந்து காணப்படும் கண்டி தேசிய வைத்தியசாலையின் 4 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய சுமார் 1,500 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ... Read More
மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திவ் பாதுகாப்பு படையினர் தங்கியிருக்கும் பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ... Read More
முன்னாள் சபாநாயகர் பதவி விலகி இரு மாதங்கள் பூர்த்தி – இன்னும் சமர்பிக்கப்படாத சான்றிதழ்கள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான நாடாளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்து இரு மாதங்கள் பூரணமடைந்து விட்டன. முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ... Read More
‘ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ – இராமநாதன் அர்ச்சுனா
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இடுவதன் மூலம் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். குறித்த பதிவில், ... Read More
இவ்வாண்டில் இதுவரையில் 2500க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் பதிவு
இவ்வாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் அரிசி தொடர்பான சுமார் 700 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். அதன்படி, இவ்வாண்டில் மாத்திரம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 2500க்கும் மேற்பட்ட ... Read More
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் திருப்பம்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு ... Read More
இதுவரையில் அரசாங்கத்திற்கு நெல்லை வழங்காத விவசாயிகள்
விவசாயிகள் எவரும் இதுவரையில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்கவில்லை என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்லந்த தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் ... Read More
ஒரே உரிமத் தகடு இலக்கத்தைக் கொண்ட இரு வாகனங்கள்
ஒரே உரிமத் தகடு இலக்கத்தைக் கொண்ட இரண்டு டொயோட்டா பிரியஸ் ரக கார்களை வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு கைப்பற்றியுள்ளது. ஒரே உரிமத் தகடுடன் இரண்டு கார்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்படி, ... Read More
மருத்துவப் பொருட்களுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை
அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவப் பொருட்கள் பலவற்றிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவி வருவதாக அறியக் கிடைத்துள்ளது. சில வார்டுகளில் பிளாஸ்டர்கள் ... Read More
நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – விசாரணைகள் ஆரம்பம்
நாடாளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையில் சில பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுவது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விடயம் குறித்து பெண் நாடாளுமன்ற ... Read More












