Author: Kanooshiya Pushpakumar

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நேர்முகத் தேர்வு

Kanooshiya Pushpakumar- February 15, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் 15 ... Read More

அனைத்து நெல் ஆலைகளையும் பதிவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை

Kanooshiya Pushpakumar- February 14, 2025

சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான அனைத்து நெல் ஆலைகளையும் பதிவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார். அதற்கு தேவையான விண்ணப்பப் படிவங்களை அனைத்து ... Read More

அண்மைய தினங்களில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் அவதானம் இருங்கள்

Kanooshiya Pushpakumar- February 14, 2025

அண்மைய நாட்களாக சளி மற்றும் அது தொடர்புபட்ட வைரஸ் நோய்கள் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. சில நபர்களுக்கு அதிக தீவிரத்தன்மை கொண்ட அறிகுறிகள் தென்படக்கூடும் என சுவாச நோய் தொடர்பான ... Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சந்தித்த ஜூலி சாங்

Kanooshiya Pushpakumar- February 14, 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் இன்று (14) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அதன்படி, ஜூலி சாங் இன்று (14) காலை 10 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ... Read More

இலங்கையுடனான அணுமின் நிலைய திட்டத்தின் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் இல்லை

Kanooshiya Pushpakumar- February 14, 2025

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு ஆதரவளிக்க தனது நாடு ஒப்புக்கொண்ட போதிலும் இலங்கை சார்பில் அதற்காக அதிக அவதானம் செலுத்தப்படவில்லை என கொழும்பிலுள்ள ரஷிய தூதுவர் லெவன் எஸ் தகர்யன் தெரிவித்தார். இந்த அணுமின் ... Read More

மூத்த ஆசிரியர் பாரதியின் நினைவுக் கூட்டம்

Kanooshiya Pushpakumar- February 14, 2025

கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி - தினக்குரல் மற்றும் யாழ் ஈழநாடு பத்திரிகைகளின் மூத்த ஆசிரியர் பாரதி இராஜநாயகம் பற்றிய நினைவு வணக்க கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30க்கு ... Read More

மின்வெட்டு குறித்து வருத்தம் தெரிவித்த மின்சக்தி அமைச்சர்

Kanooshiya Pushpakumar- February 14, 2025

நாடளாவிய ரீதியில் இதுவரை ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக மின்சார நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி வருத்தம் தெரிவித்தார். நாட்டில் மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க தேவையான குறுகிய கால ... Read More

நாமல் ராஜபக்சவின் சட்டமானி பட்டம் தொடர்பில் விசாரணை

Kanooshiya Pushpakumar- February 14, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது சட்டடமானி பட்டத்தை எவ்வாறு பெற்றார் என்பதை விசாரிக்க குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்சவின் சட்டமானி பட்டத்திற்கான பரீட்சையை நிறைவு ... Read More

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

Kanooshiya Pushpakumar- February 14, 2025

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக நான்காம் வருட ... Read More

காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்கள் இறக்குமதி

Kanooshiya Pushpakumar- February 14, 2025

உலகளாவிய ரீதியில் இன்று கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சிவப்பு ரோஜாக்களுக்கான கேள்வி அதிகமாக இருப்பதால் இவ்வாறு இறக்குமதி செய்ய ... Read More

சுமார் 500 பாடசாலைகளில் பருகுவதற்கு உகந்த குடிநீர் இல்லை

Kanooshiya Pushpakumar- February 14, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 500 பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு பருகுவதற்கு உகந்த குடிநீர் இல்லை என இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசறி பெர்ணான்டோ தெரிவித்தார். கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலைகளில் குடிநீரைப் பாதுகாப்பதற்கான ... Read More

போலி அடையாள அட்டை இலக்கங்களை முன்வைத்து மருந்துகளை பெற்றவர்களின் பட்டியல் விரைவில்

Kanooshiya Pushpakumar- February 14, 2025

போலி அடையாள அட்டை இலக்கங்களை முன்வைத்து இராணுவ வைத்தியசாலையில் அதிக அளவிலான மருந்துகளை பெற்றவர்களின் பட்டியலை வெகு விரைவில் அரசாங்கம் வெளிப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையிலான தகவல்களை எதிர்வரும் ... Read More