Author: Kanooshiya Pushpakumar
நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. அவரது உடல்நிலை மேலும் சிக்கலாகிவிட்டதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. 88 வயதான போப் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ... Read More
இன்றைய காலநிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பிரதேசங்களுக்கு இன்று (19) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு ... Read More
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (18) அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் ... Read More
நாளை காலநிலை “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கும்
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாளை (19) நாடளாவிய ரீதியில் 5 மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காலநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ... Read More
சஜித் அணிக்குள் நெருக்கடி – கலந்துரையாடல்களுக்கும் இடையூறு
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் நிலவும் உள்ளக நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இடம்பெறும் கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளன. எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ... Read More
பழுதடைந்த நெல்லை கலந்து விற்பனை செய்த களஞ்சியசாலையில் சுற்றிவளைப்பு
மின்னேரியா பிரதேசத்தில் நெல் மற்றும் பழுதடைந்த நெல்லை கலந்து விற்பனை செய்து வந்த நெல் களஞ்சியசாலை ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர். பழுதடைந்த நெல்லுடன் கலந்த சுமார் 6,000 கிலோ நெல் ... Read More
இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18) காலை கூடியுள்ளது. நேற்று (17) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு கூடியுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பிலான ... Read More
மீள இணையும் பொலிஸ் அதிகாரிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய பரிசோதனை
இடைநீக்கம் செய்யப்பட்டு அல்லது சேவையை விட்டு வெளியேறி, மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு ... Read More
பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு
பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக மேற்கொள்ளப்பட்ட ... Read More
நாமலுக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு
கிரிஷ் பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை கையளித்துள்ளது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ... Read More
பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்
அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 88 வயதான போப் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வத்திக்கான் ... Read More
ஒரே வரவு செலவு திட்டத்தில் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியாது – பொருளாதார மேம்பாட்டுத் பிரதி அமைச்சர்
முதலாவது வரவு செலவு திட்டம் என்பது, இந்த பயணத்தில் ஒரே ஒரு குறிப்பிட்ட பாத்திரம் என பொருளாதார மேம்பாட்டுத் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது ... Read More












