Author: Kanooshiya Pushpakumar
இரு விலைகளில் விற்பனை செய்யப்படும் பாண்
நாட்டின் பல பிரதேசங்களில் பாண் இரு விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக தீர்மானிக்கப்பட்டதையடுத்து பாணின் விலையையும் 10 ரூபாவால் குறைக்க முடியும் ... Read More
கனிய மணல் ஆய்வுப் பணிகளால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு
மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வுப் பணிகள் காரணமாக பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று (19) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் ... Read More
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (19) பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (19) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. ... Read More
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சிகள்
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்லே சஞ்சீவவை கொலை செய்வதற்காக நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி வேடமிட்டு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தற்போது ... Read More
வழமைக்கு திரும்பிய புதுக்கடை நீதிமன்ற நடவடிக்கைகள்
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகளின் விசாரணையை மீண்டும் தொடங்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஆஜராவோரை ... Read More
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவின் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – நாடாளுமன்றில் விளக்கிய நளிந்த ஜயதிஸ்ஸ
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சி அமைப்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (19) நாடாளுமன்றத்தில் தனது ... Read More
ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது
கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைத்ததன் அடிப்படையில் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படினும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ... Read More
கதிரை சின்னத்தில் போட்டியிட தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான வர்த்தமானியை வெளியிட்ட பின்னர் தனது கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (18) ... Read More
நிலந்தி கொட்டஹச்சிக்கு ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட தடை
ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கெசெல்வத்த கிம்பத பிரதேசத்தில் இடம்பெற்ற க்ளீன் ஸ்ரீலங்கா நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் ... Read More
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – கணேமுல்ல சஞ்சீவ பலி
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாதாள உலகப் பிரபலம் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். சட்டத்தரணி உடையில் மாறுவேடமிட்டு வந்த துப்பாக்கிதாரி ஒருவர் ... Read More
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (19) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 09.30 முதல் மாலை 06.00 வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. ... Read More












