Author: Kanooshiya Pushpakumar

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்- வேன் சாரதி கைது

Kanooshiya Pushpakumar- February 20, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.     Read More

பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

Kanooshiya Pushpakumar- February 20, 2025

பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான முந்தைய அறிகுறிகள் காணப்படுவதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் ... Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- February 20, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது சபாநாயகர் தலைமையில் ஆரம்பித்துள்ளது. Read More

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்?

Kanooshiya Pushpakumar- February 20, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படை பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கிய சந்தேக நபர் ஒரு கமாண்டோ சிப்பாயோ அல்லது உளவுத்துறை அதிகாரியோ அல்ல ... Read More

நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Kanooshiya Pushpakumar- February 20, 2025

நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத்தரும் வாகனங்கள், நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நாடாளுமன்றம் கூடும் தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற ... Read More

செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகளுக்கு பொலிஸார் அழைப்பு

Kanooshiya Pushpakumar- February 20, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி நடத்திய போராட்டம் ... Read More

இன்று சில பிரதேசங்களுக்கு மழை பெய்யும் சாத்தியம்

Kanooshiya Pushpakumar- February 20, 2025

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கு இன்று (20) மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ... Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம்

Kanooshiya Pushpakumar- February 19, 2025

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்வதற்காக சட்டத்தரணி வேடமணிந்து வந்த இருவர் தொடர்பிலான தகவல்களை கண்டறிய பொலிஸார் முன்வந்துள்ளனர். இன்று (19) பிற்பகல் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அழைத்து ... Read More

சீன இன விவகார அமைச்சரின் இலங்கை பயணத்தின் நோக்கம்?

Kanooshiya Pushpakumar- February 19, 2025

ஐந்து நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழு இன்று (19) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்த பயணத்தின் போது ... Read More

சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்த கோரிக்கை

Kanooshiya Pushpakumar- February 19, 2025

நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தரும் சட்டத்தரணிகள் சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை எனவும் , நீதிமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு சட்டத்தரணியையும் சோதனைக்குட்படுத்த உதவுமாறு சட்டத்தரணிகள் சங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இன்று ... Read More

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை – ஆயுதத்தை வழங்கிய பெண் யார்?

Kanooshiya Pushpakumar- February 19, 2025

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல வந்த துப்பாக்கித்தாரிக்கு சட்டத்தரணி போல் வேடமணிந்த பெண்ணொருவர் ஆயுதத்தை வழங்கியமை தற்போது தெரியவந்துள்ளது. இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ... Read More

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது

Kanooshiya Pushpakumar- February 19, 2025

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். முறையான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம், 2028 ஆம் ஆண்டளவில் கடன் திருப்பிச் செலுத்தும் ... Read More