Author: Kanooshiya Pushpakumar
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு கடந்த 20ஆம் திகதி தொடக்கம் மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சமுதித சமரவிக்ரமவுக்கு அமைச்சர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் நான்கு பேரை வழங்கியுள்ளதுடன் அவர்கள் நால்வரும் ... Read More
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அதன்படி, மு.ப. 09.30 - மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளது. மு.ப. 10.00 - பி.ப. 06.00 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் ... Read More
விற்பனையாளரின் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி அரசுடமையாக்கம்
விற்பனைக்காக அரிசி கையிருப்பில் இருந்த போதிலும், அரிசி இல்லை எனக் கூறிய விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் ... Read More
24ஆம் திகதியின் பின் மழையுடனான காலநிலை
நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களில் பெப்ரவரி 24ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு ஊவா மற்றும் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை – சோதனைக்குட்படுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கைப்பேசி
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் தற்போது பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கையடக்கத் தொலைபேசியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் ... Read More
பல மாவட்டங்களில் வெப்பநிலை அவதானமான மட்டத்தில்
நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை ... Read More
பொதுமக்கள் காணியை வலுக்கட்டாயமாக பறித்த மகிந்த ராஜபக்ச – நாடாளுமன்றத்தில் கருத்து
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்திய காணியே இம்புல்கொட பெளத்த தியான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ... Read More
பொரளை மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவவின் உடல்
கணேமுல்ல சஞ்சீவவின் உடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதிச் சடங்குகள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சஞ்சீவவின் உடலை அடக்கம் செய்வதற்கு நேற்று (20) கொழும்பு தலைமை ... Read More
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு
இவ்வாண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 19.37 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது இம்முறை தேயிலை ஏற்றுமதி 0.61 மில்லியன் ... Read More
வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்
வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என தான் மனதார பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் ... Read More
அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் – வைத்தியசாலையில் அனுமதி
கலஹா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் அதிக வெப்பநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் கலஹா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் ... Read More
பொதுமக்களுக்கு இல்லாத பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு அவசியமில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
பொதுமக்களுக்கு இல்லாத பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு அவசியமில்லை எனவும் பொதுமக்களை பாதுகாப்பதிலேயே அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சர், அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கனேமுல்ல சஞ்சீவவுக்கு உரிய ... Read More











