Author: Kanooshiya Pushpakumar

சிவனொளிபாத மலைப்பகுதியில் தீயினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசம்

Kanooshiya Pushpakumar- February 25, 2025

சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவலினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீயானது சிவனொளிபாத மலை தொடர் ... Read More

வறண்ட வானிலையால் மரக்கறி விளைச்சல் கடுமையாக பாதிப்பு

Kanooshiya Pushpakumar- February 25, 2025

நாடளாவிய ரீதியில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக மரக்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக விளைச்சல் குறைந்துள்ளதாகவும் தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மலையகத்தில் மரக்கறி விளைச்சலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நீர்வழிகளில் ... Read More

வரவு செலவுத் திட்டம் யாரையும் கைவிடவில்லை – பிரதமர்

Kanooshiya Pushpakumar- February 25, 2025

அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் யாரையும் கைவிடவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் ... Read More

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பெண் இன்னும் நாட்டில் இருப்பதாக தகவல்

Kanooshiya Pushpakumar- February 25, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்னும் நாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். ... Read More

பொலன்னறுவையில் அரிசி ஆலை ஒன்று தொடர்பில் அரசாங்கம் விசாரணை

Kanooshiya Pushpakumar- February 25, 2025

பொலன்னறுவையில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்று தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரிசி ஆலையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு அரிசியை விற்பனை செய்வதாகக் ... Read More

குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு

Kanooshiya Pushpakumar- February 25, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை நாளை (26) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக ... Read More

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி

Kanooshiya Pushpakumar- February 25, 2025

2025 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார். 2025 ... Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- February 25, 2025

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான  வாக்கெடுப்பு இன்று (25) மாலை 6:00 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான ... Read More

மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராயவில்லை

Kanooshiya Pushpakumar- February 25, 2025

நாட்டில் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் ஆராயவில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார் மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார இதனைத் ... Read More

வறண்ட வானிலை தொடர்ந்தால் மின் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம்

Kanooshiya Pushpakumar- February 25, 2025

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை தொடருமாக இருந்தால் , மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் கூட்டத்தில் ... Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமனம்

Kanooshiya Pushpakumar- February 24, 2025

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து  வழங்கி வைக்கப்பட்டது. ... Read More

வரவு செலவுத் திட்டத்துக்கு சுகாதார சேவை அதிகாரிகள் எதிர்ப்பு

Kanooshiya Pushpakumar- February 24, 2025

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இன்று முதல் கருப்பு பட்டி அணிந்து பணிக்கு வருகைத் தர அனைத்து சுகாதார நிபுணர் ... Read More