Author: Kanooshiya Pushpakumar

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் வெளியான அறிக்கை

Kanooshiya Pushpakumar- March 28, 2025

நாட்டில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக நேற்று முன்தினம் (26) குற்றவியல் முறைப்பாடு ஒன்றும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இரு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் ... Read More

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே பனிப்போர்

Kanooshiya Pushpakumar- March 28, 2025

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவியில் நீக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து, குறித்த பதவிக்காக ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய பிரதிப் பொலிஸ் மா ... Read More

மறைத்து வைத்துள்ள அரிசிக் கையிருப்பு தொடர்பில் அதிரடி சோதனை நடவடிக்கை

Kanooshiya Pushpakumar- March 27, 2025

அரிசிக் கையிருப்பை மறைத்து வைத்திருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை அவதானம் செலுத்தி வருகிறது. அதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தொகை மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விசேட ... Read More

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கிலிருந்து விலகிய நீதிபதி

Kanooshiya Pushpakumar- March 27, 2025

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று (27) ... Read More

பொலிஸ் திணைக்களத்தினுள் ஊடுருவியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள்

Kanooshiya Pushpakumar- March 27, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் பொலிஸ் திணைக்களத்தினுள் ஊடுருவியுள்ளதாகவும், சில அதிகாரிகள் அந்தக் கும்பல்களின் செல்வாக்கின் கீழ் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன தெரிவித்தார். குற்றங்களைத் தீர்ப்பதில் சிறந்த பங்களிப்பைச் செய்த ... Read More

வனவிலங்குகள் தொடர்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை

Kanooshiya Pushpakumar- March 27, 2025

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை (28) வெளியிட எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன ... Read More

மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு

Kanooshiya Pushpakumar- March 27, 2025

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (27) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 24ஆம் ... Read More

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை – ஏப்ரலில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

Kanooshiya Pushpakumar- March 26, 2025

இடைநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான முன்மொழிவு ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவைப் ... Read More

தேசபந்து தென்னகோனை பதவி நீக்க முன்வைத்த பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இணைப்பு

Kanooshiya Pushpakumar- March 26, 2025

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆளும் கட்சி எம்.பிக்கள் முன்வைத்த பிரேரணையை, நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முன்மொழிவு ... Read More

பிரித்தானியா விதித்த தடைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று

Kanooshiya Pushpakumar- March 26, 2025

மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக பிரித்தானியா விதித்த தடைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று (26) பிற்பகல் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ... Read More

தேசபந்து தென்னகோனை ஜனாதிபதியால் நேரடியாக பதவி நீக்கம் செய்ய முடியாதது ஏன்?

Kanooshiya Pushpakumar- March 26, 2025

நாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸ் திணைக்களம் தற்போது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்திருந்த ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வெலிகம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் முன்னால் ... Read More

தேசபந்து தென்னகோனிடம் வாக்குமூலம் பதிவு

Kanooshiya Pushpakumar- March 26, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து ... Read More