Author: Kanooshiya Pushpakumar
பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாக மக்கள் விசனம்
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாகவும், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று (28) பிற்பகல் முதல் எழுந்துள்ள அதிக தேவையே இதற்கான காரணம் ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை – மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை மினுவாங்கொடையில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன்படி, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் உதார நிர்மல் ... Read More
நீதிமன்றத்தில் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில்
நீதித்துறை அமைப்பில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தீர்ப்புகள் வழங்குவதில் ஏற்படும் குறிப்பிடத்தக்க தாமதம் குறித்து நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு விவாதித்துள்ளது. அதன்படி, உயர் நீதிமன்றத்தில் 5,785 ... Read More
வெளிநாட்டு பயண செலவில் சந்தேகங்கள் இருப்பின் ஆராய்ந்து சவால் விடுங்கள்
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்க்கட்சியினர் அது தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து அரசாங்கத்திற்கு சவால் விட முடியும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். சிங்கள ... Read More
அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் இல்லை – ரணில் விக்கிரமசிங்க
அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் தெரிவித்தார். “பெராரி ரக வாகன உரிமம் ... Read More
இவ்வாண்டின் இதுவரையில் அரிசி தொடர்பில் 1,400 சோதனைகள்
ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறுகிறது. நுகர்வோர் விவகார ... Read More
லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது
மார்ச் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்தார். அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் ... Read More
கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பில் வெளியான தீர்ப்பு
கனேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் தொடர்பான ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் தொடர்பு உண்டு- குற்றம் சுமத்தும் சுனில் வட்டகல
முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களை மேற்கொள்வதற்காக பாதாள உலகக் குழுக்களை பயன்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மறைந்த ஜனாதிபதி ... Read More
சில பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலி எல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரனத்தொட்ட , நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை ... Read More
தேங்காய் பழைய விலைக்கு திரும்பும்
மே மாதத்தின் பின்னர் தேங்காய் மீண்டும் பழைய விலைக்கு திரும்பும் என தேங்காய் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. தேங்காய் இறக்குமதிக்காக அனுமதி பெற்ற நிறுவன உரிமையாளர்கள் எதிர்வரும் சில தினங்களில் இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ... Read More
இலங்கையில் வறுமை 52 வீதத்தால் அதிகரிப்பு
கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வறுமை 45 - 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) புதிய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவாக்க ... Read More












