Author: Kanooshiya Pushpakumar

தேசபந்து தென்னகோனை தேடி முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் வீட்டில் சோதனை

Kanooshiya Pushpakumar- March 12, 2025

தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி மாத்தறை மொரவக்க பிரதேசத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (11) ... Read More

தோட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் விசேட அவதானம்

Kanooshiya Pushpakumar- March 11, 2025

எதிர்வரும் நாட்களில் தோட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தோட்ட வைத்தியசாலைகளுக்கான வசதிகள் மற்றும் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ... Read More

ஜனாதிபதியை வாழ்த்திய ஹர்ஷ டி சில்வா

Kanooshiya Pushpakumar- March 11, 2025

ஹான்ஸ் விஜேசூரிய போன்றவர்களின் ஈடுபாட்டுடன் ஜனாதிபதி தனது பயணத்தை ஆரம்பித்தில் மகிழ்ச்சி அடைவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியல் கருத்து எதுவாக ... Read More

அரச வெற்றிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு

Kanooshiya Pushpakumar- March 11, 2025

அரச சேவை நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து, ... Read More

படலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

Kanooshiya Pushpakumar- March 11, 2025

'படலந்த ஆணைக்குழு அறிக்கையை' இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். Read More

உலக சந்தையில் இலங்கை தொழில்முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு தேவையான ஆதரவு வழங்கப்படும்

Kanooshiya Pushpakumar- March 11, 2025

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தூதுவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு ... Read More

மீளப் பெறப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வைப்புத் தொகை

Kanooshiya Pushpakumar- March 11, 2025

இரத்து செய்யப்பட்ட 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத் தொகையிலிருந்து 118 மில்லியன் ரூபாய் மீள பெறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். இரத்து செய்யப்பட்ட தேர்தலின் வைப்புத் தொகையை மீள ... Read More

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படும்

Kanooshiya Pushpakumar- March 11, 2025

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து அதற்கான முதற்கட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பஃப்ரல் அமைப்பின் ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 155,976 புதிய வாக்காளர்கள்

Kanooshiya Pushpakumar- March 11, 2025

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தகுதி பெற்ற வாக்காளர்களுக்கு மேலதிகமாக ... Read More

2026 இல் ஆரம்பிக்கப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பு

Kanooshiya Pushpakumar- March 10, 2025

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமர் கூறினார். கல்வி, உயர்கல்வி மற்றும் ... Read More

எதிர்க்கட்சி தலைவர் விரும்பினால் பாடசாலை பேருந்துகளை நன்கொடையாக வழங்க முடியும்

Kanooshiya Pushpakumar- March 10, 2025

எதிர்க்கட்சித் தலைவர் விரும்பினால் மீண்டும் பாடசாலைகளுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளசல்யா ஆரியரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ... Read More

அரகலயவில் வீடுகளை எரித்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- March 10, 2025

வாராந்தோறும் ஒவ்வொரு பட்டியலை வெளியிடும் அரசாங்கம் இன்னுமும் வீடுகளை எரித்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் தற்போது வீடுகள் ... Read More