Author: Kanooshiya Pushpakumar

பத்து இலட்சம் இளைஞர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை

Kanooshiya Pushpakumar- March 14, 2025

முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுமார் 10 இலட்சம் இளைஞர்களுக்கு இன்னும் அடையாள அட்டைகள் கிடைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. மூன்று வருடங்களாக ஒரு துண்டு காகிதத்தை மட்டுமே தேசிய அடையாள ... Read More

ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள ரணில் அணி

Kanooshiya Pushpakumar- March 14, 2025

கொழும்பு மாநகர சபைக்காக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தனது முடிவை தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, ... Read More

வெளிச்சத்தைக் கண்ட படலந்த ஆணைக்குழு அறிக்கை

Kanooshiya Pushpakumar- March 14, 2025

படலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இன்று (14) நாடாளுமன்றத்தில் சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்க படலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்வைத்தார். ஜனாதிபதி செயலகத்தில் ஒரு இருண்ட அறையில் அடைக்கப்பட்டிருந்த படலந்த இன்று சூரிய வெளிச்சத்தைக் ... Read More

படலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்

Kanooshiya Pushpakumar- March 14, 2025

நாடாளுமன்ற நடவடக்கைகள் சபாநாயகர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படலந்த ஆணைக்குழு அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. Read More

அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்கு செல்ல தடை இல்லை

Kanooshiya Pushpakumar- March 14, 2025

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் செல்வதை தடை செய்வது குறித்து ... Read More

அமைச்சு பங்காளாக்களை கோரும் வெளிநாட்டு தூதரகங்கள்

Kanooshiya Pushpakumar- March 14, 2025

இலங்கையில் உள்ள நான்கு வெளிநாட்டு தூதரகங்கள் அவர்களின் அலுவலகங்களை இயக்குவதற்காக அமைச்ச பங்களாக்களை வழங்குமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன. பல்கலைக்கழக விடுதிகளுக்காகவும் அமைச்சு பங்களாக்கள் கோரப்பட்டுள்ளதாக ... Read More

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியர் – நளிந்த ஜயதிஸ்ஸ விசேட உரை

Kanooshiya Pushpakumar- March 12, 2025

அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியரின் அடையாளத்தை பாதுகாத்தமைக்காக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். எதிர்வரும் காலங்களிலும் ஊடக நெறிமுறை இவ்வாறு கடைபிடிக்கப்படும் என அவர் ... Read More

முறையான நகர அபிவிருத்தியின் ஊடாக பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்

Kanooshiya Pushpakumar- March 12, 2025

முறையான நகர அபிவிருத்தியின் ஊடாக எமது நாட்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். நாடு முழுவதும் 119 நகரங்களுக்கான நகர அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு அந்தத் திட்டங்களை ... Read More

அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர்

Kanooshiya Pushpakumar- March 12, 2025

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (12) அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். அண்மையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் வைத்தியசாலைக்கு ... Read More

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்றவர் என தகவல்

Kanooshiya Pushpakumar- March 12, 2025

அநுராதபுரம் வைத்தியசாலையில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ... Read More

மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ள லொஹான் ரத்வத்தே

Kanooshiya Pushpakumar- March 12, 2025

கண்டி மக்கள் சார்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார். நேற்று (11) மஹய்யாவ பிரதேசத்தில் அவருடைய வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் ... Read More

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது

Kanooshiya Pushpakumar- March 12, 2025

அநுராதபுரம் வைத்தியசாலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட  பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ... Read More