Author: Sylvester Dorin

வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள்

Sylvester Dorin- January 21, 2025

திருகோணமலை - முன்னம்பொடிவெட்டை கமநல சேவை திணைக்கள பிரிவின் பாரதி விவசாய சம்மேளன பிரிவில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட 150 ஏக்கர் வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ... Read More

இரு கட்சி ஒன்றிணைவு – பேச்சுவார்த்தைக்கு செயற்குழு அனுமதி

Sylvester Dorin- January 21, 2025

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ... Read More

கண்டி மயிலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி – மூவர் பலத்த காயம்

Sylvester Dorin- January 21, 2025

தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து 20.01.2025 இடம்பெற்றுள்ளது. கட்டுகஸ்தோட்டை ... Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு – 6 பேருக்கு விளக்கமறியல்

Sylvester Dorin- January 21, 2025

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் கடந்த (14) ஆம் திகதி பொங்கல் தினத்தில் இடம்பெற்ற ராமர் பஜனை ஊர்வலத்தின் போது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதமொன்றினால் ... Read More

நீர்மட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் சிரமம்

Sylvester Dorin- January 21, 2025

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் புலிபாய்ந்த கல் பாதை நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனாலும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாகவும் பெரும் வெள்ளம் ... Read More

நானுஓயாவில் மற்றுமொரு லொறி குடைசாய்ந்து விபத்து

Sylvester Dorin- January 21, 2025

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறியொன்று நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு (20) நடுவீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு ... Read More

இலங்கையில் இறால் வளர்ப்பை அதிகரிக்க விசேட கலந்துரையாடல்

Sylvester Dorin- January 21, 2025

இலங்கையின் இறால் பண்ணை வளர்ப்பை முறைப்படுத்துதல் மற்றும் புத்துயிர் பெறச் செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய பங்குதாரர்கள் கூட்டம்கடந்த 19ஆம் திகதி கடற்றொழில் அமைச்சகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் ... Read More

ஊடகவியலாளரை தாக்கிய நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ‘தவறிய’ பொலிஸ்

Sylvester Dorin- January 21, 2025

ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய அமைப்பில் இடம்பெற்ற நிதி மோசடிகளை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சந்தேகநபரை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை. எனினும், தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை நீதிமன்றம் ... Read More

மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

Sylvester Dorin- January 21, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். Read More

கடலோர  ரயில் சேவைகளில் தாமதம்

Sylvester Dorin- January 21, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், தெஹிவளை பகுதி ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக, கடலோர  ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாளாந்த ரயில் ... Read More

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

Sylvester Dorin- January 21, 2025

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் அவர் இப்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இதனடிப்படையில், தலைநகர் வாஷிங்டனில் ... Read More

சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிப்பு

Sylvester Dorin- January 21, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் ... Read More