Author: Sylvester Dorin
நாட்டில் 3 வாரங்களில் 3,649 டெங்கு நோயாளிகள்
இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தாண்டின் முதல் 3 வாரங்களில் 2 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக மேற்படி பிரிவு ... Read More
பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க தேவையான சட்ட நடவடிக்கைகள்
பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சட்ட வரைவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான தற்போதைய சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ... Read More
பொலிஸ் ஆணைக்குழு தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ‘அதிருப்தி’
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக திருடர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட காரணத்தை தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி, தமது கோரிக்கைக்கு அமைவாக பொலிஸாரின் இடமாற்றங்களை மேற்கொள்ளாத பொலிஸ் சேவை பரிந்துரைகள் தொடர்பிலான சுயாதீன ஆணைக்குழுவிற்கு சிவப்பு எச்சரிக்கையை ... Read More
சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது – ஜனாதிபதி
நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை பெளத்த மதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக ... Read More
ஜனாதிபதியின் முதலாவது சுற்றறிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தின் உண்மை அம்பலமாகியது
சர்வதேச உறவுகளில் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக அதிகாரம் கொண்ட ஒரே நிறுவனம் மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சு என்பதை வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவால் இலங்கையில் உள்ள ஏனைய துறைசார் மற்றும் மாகாண ... Read More
இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார்
பாதாள உலகக் கைக்கூலிகள் குழுவொன்று இராணுவத்தினரே என ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதியான ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அச்சத்தை ஏற்படுத்தும் இந்த தகவலை ஜனாதிபதி வெளிப்படுத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், மன்னாரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் ... Read More
ஹட்டன் நகர ஹோட்டல் ப்ரைட்ரைசில் இறந்த கரப்பான் பூச்சி
ஹட்டன் நகர மையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி இருப்பது செவ்வாய்க்கிழமை (21) கண்டறியப்பட்டது. அந்த உணவக உரிமையாளருக்கு எதிராக, இந்த மாதம் 31 ஆம் திகதி ஹட்டன் நீதவான் ... Read More
ஹர்ஷ இலுக்பிட்டிய உயர் நீதிமன்றில் முன்னிலை
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (22) உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இ-விசா வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ... Read More
மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழப்பு
ஹுரிகஸ்வெவ, சுதர்ஷனாகம பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் சுதர்ஷனாகம, ஹுரிகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ... Read More
வானிலை முன்னெச்சரிக்கை – மின்னல் தாக்கம் அதிகரிக்கலாம்
கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய ... Read More
அர்ச்சுனா எம்பியை கைது செய்ய உத்தரவு
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே ... Read More
அம்புலன்ஸ் வண்டி விபத்து – ஒருவர் காயம்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்பியுலான் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலான் வண்டி வாய்க்காலுக்குள் புரண்டு வீழ்ந்துள்ளது. இதில் அம்புலன்ஸ் வண்டியில் வந்த ... Read More












