Author: Sylvester Dorin
புலமைப்பரிசில் பரிட்சையில் 18 மாணவர்கள் அதி சிறந்த சித்தி – பரீட்சை ஆணையாளர்
2024 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (24) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் ... Read More
சமூக வலைத்தளங்களில் பரவும் பொலிஸாரின் காணொளி – கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ள பொலிஸ் மா அதிபர்
பாணந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கடமையின் போது குடிபோதையில் உறங்குவதாக சமூக ஊடகங்களில் காணொளியொன்று பரவி வருகிறது. குறித்த காணொளி தொடர்பாக தற்போது பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவும் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு ... Read More
வெருகலில் வெள்ளம் வழமைக்கு திரும்பியுள்ளது
மாவிலாறு நீர் திறந்து விடப்பட்டமையால் வெருகலில் ஏற்பட்ட வெள்ளம் மூன்றாவது நாளாக இன்று (24) குறைவடைந்துள்ளதோடு வழமைக்கு திரும்பி வருகிறது. வெள்ள அனர்த்தம் காரணமாக வெருகல் -மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில் ... Read More
டிக்டொக் காதலியின் வீட்டுக்கு வந்த திருமலை இளைஞன் கைது!
நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர் ... Read More
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தரம் 5 மாணவர்களுக்கு நடைபெற்ற புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பரீட்சையில், 32,3900 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியுள்ளதுடன், அதில் 31,9284 ... Read More
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது
ஹட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் ஹட்டன் ஓயாவில் பெரிய குழிகளை தோண்டி, அனுமதி இல்லாமல் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ... Read More
இந்திய பிரஜையின் பயணப்பொதியை திருடிய சந்தேக நபர் கைது
ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடியதாக சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ... Read More
புலமைப்பரிசில் பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்
பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதால் இடைநிறுத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (23) காலை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே ... Read More
கடற்றொழில் அமைச்சர் அமெரிக்கத் தூதுவருக்கிடையில் கலந்துரையாடல்
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது மற்றும் மீன்வளர்ப்பை மேம்படுத்துவது குறித்து இலங்கையின் மீன்வளத் துறையை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் ... Read More
தேயிலை மலையில் சிறுத்தை சடலம் மீட்பு
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம் வாழமலை பிரிவில் உள்ள தேயிலை மலையில் நேற்று சுமார் நான்கு அடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தோட்ட ... Read More
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு மீன் ஏற்றுமதியை விரிவுபடுத்துவது குறித்து கவனம்
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ... Read More
இ.போ.ச பஸ்லில் மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள்
நுவரெலியா -தலவாக்கலை பிரதான வீதியில் காலை வேளை உரிய நேரத்துக்கு பஸ்கள் சேவையில் ஈடுபடாமையினால், அங்கிருந்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களும் தொழிலுக்கு செல்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் மேலும் பாடசாலை ... Read More












