Author: Sylvester Dorin
வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்
தோட்டத்தில் பொது முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரால் தாக்கப்பட்டுள்ள தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் இன்று (27) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ... Read More
84 நெற் களஞ்சியசாலைகளில் தூய்மையாக்கல் பணிகள் நிறைவு
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் இலங்கை முப்படைகளின் சேனாதிபதியமான அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிக்காட்டலுக்கமைய தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் “தூய இலங்கை” தேசிய திட்டத்திற்கு அமைய இம் முறை பெரும்போக நெல் ... Read More
மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்பு
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலம் இன்று திங்கட்கிழமை (27) காலை பிரதேச மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் ... Read More
முச்சக்கரவண்டி விபத்து – வெளிநாட்டவர்கள் இருவர் காயம்
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐரோப்பா ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இருவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ஹட்டன் - ... Read More
நாயினை தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண் கைது
தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண் இன்று மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பெண்ணுக்கு எதிராக கடுமையான ... Read More
கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குடியரசு தினம்
இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரண்யா தலைமையில் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (26) நடைபெற்றது. 76வது குடியரசு தினத்தை எடுத்துக்காட்டும் வகையில் ... Read More
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவரை காணவில்லை
கிரான் பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் காணமால் போயுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று மாலை (25) இவர்கள் கோராவெளியில் உள்ள தங்களது சேனைக்கு சென்றவேளை கோராவெளி புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ளத்தில் அடித்துச் ... Read More
உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சாதனை
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் 170 புள்ளிகளைப் பெற்று வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ... Read More
யோஷித ராஜபக்ஷ நீதவான் முன்னிலையில் ஆஜர்
குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று (25) காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, அளுத்கம எண் 5 கூடுதல் நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். Read More
தற்போதைய விமானப்படைத் தளபதி ஓய்வு பெறவுள்ளார்
தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார். அவர் ஜூன் 30, 2023 அன்று அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உதேனி ராஜபக்ஷ, இந்நாட்டின் 19ஆவது விமானப்படைத் ... Read More
எல்லே போட்டியில் இலங்கை இராணுவம் வெற்றி
பாதுகாப்பு சேவைகள் எல்லே விளையாட்டு போட்டி 2025 இல் இராணுவ எல்லே அணி வெற்றி பெற்று, தொடர்ந்து நான்காவது ஆண்டாக சாம்பியன்ஷிப்பைப் பெற்றுள்ளது. இலங்கை கடற்படை எல்லே குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டி ... Read More
புதிதாக நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுத் தளபதி, பிரதமர் சந்திப்பு
பொலிஸ் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரி, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (25) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். விசேட பணிக்குழுவின் 13வது ... Read More











