Author: Sylvester Dorin
சீருடைகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ... Read More
கொழும்பு – பதுளை பிரதான வீதியில் விபத்து – பெண் ஒருவர் படுகாயம்
கொழும்பு பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை பகுதியில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புத்தளை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் 47 ... Read More
கொத்மலை வீ.டி.எம். ஆடைதொழிற்ச்சாலையின் உழியர்கள் ஆர்ப்பாட்டம்
கொத்மலை வீ.டி.எம்.ஆடைதொழிற்சாலையின் உழியர்கள் 10.12.2024 செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு 5000ம் ருபாய் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். தமக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தைில் மேலும் ஜந்தாயிரம் ருபாயினை ... Read More
மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம்
(க.கிஷாந்தன்) மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று இன்று (10.12.2024) மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின் கீழ் மகாவலி ஆற்றில் சடலம் ஒன்று ... Read More
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ... Read More
உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி
சகல பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச உணவுத் தேவையை போதியளவிலும் தரமாகவும் தாங்கிக்கொள்ள கூடிய விலையிலும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், நாட்டில் காணப்படும் உணவுத் ... Read More
ரயிலில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
மலையக பிரதான ரயில்களில் பாதுகாப்பற்ற முறையில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளின் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடுமையான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ... Read More
விரைவில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்தவும் இன்றைய அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய சாரதி அனுமதி பத்திரம் தொடர்ந்து அமல்படுத்தவும் ... Read More
பரேட் சட்டத்தின் இடைநிறுத்தம் நீட்டிப்பு – நலின்த ஜயதிஸ்ஸ
பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை இன்று வழங்கியது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நலின்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். ... Read More
சுயநினைவற்று மயங்கி விழுந்த எம்.கே.சிவாஜிலிங்கம் – வைத்தியசாலையில் அனுமதி
தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சுயநினைவற்று கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. ... Read More
புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
பதுளை புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (10) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை புகையிரத நிலையம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு சுமார் 75 வயது மதிக்கத்தக்கவர் ... Read More
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது
மஹியங்கனை பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய மஹியங்கனை தொடங்வத்தை ... Read More












