Author: Sylvester Dorin
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) புதுப்பிப்பதன் மூலம் தமது வாக்காளர்களை திருப்திபடுத்தும் பழைய கொள்கையையே புதிய ஜனாதிபதியின் அரசாங்கமும் கடைப்பிடிப்பதாக வலிந்து காணாமல் ... Read More
உயிரிழந்தவர்களில் சிலருக்கே எலிக்காய்ச்சல்
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் இரத்தமாதிரி பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களில் சிலர் எலிக்காய்ச்சலால் தான் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய தொற்று நோயியல் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ... Read More
பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் பொதுச் செயலாளர் பிரதமருகிடையிலான சந்திப்பு.
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie Descotesஐ சந்தித்தார். டிசம்பர் 11ம் திகதி கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ... Read More
அரிசியை அதிக விலைக்கு விற்ற பலர் சிக்கினர்
நுவரெலியா மாவட்டத்தில் அரிசின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு நாட்டு அரிசியை விற்பனை ... Read More
பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை” – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்
'பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை." - என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஹட்டனில் இன்று நடைபெற்ற, 545 குடும்பங்களுக்கு ... Read More
இந்திய வீட்டுத்திட்டத்திற்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு
4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 519 பேருக்கான, காணி உறுதிப் பத்திரங்கள் இன்று (11 ) ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில் வழங்கி வைக்கப்பட்டன. பெருந்தோட்டம் ... Read More
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி நிகழ்வு இன்று (11) புதன்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. அகம் மனிதாபிமான வள நிலையத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண சிவில் வலையமைப்பு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. ... Read More
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு, மாணிக்க கல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் ... Read More
பொதுப்பிட்டிய பகுதியில் வீடொன்று தீக்கிரை
வாதுவ - பொதுப்பிட்டியவில் வீடொன்று தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாதுவ, பொத்துப்பிட்டிய, கரடகஹா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்கும் தீ பரவியதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ... Read More
சிவனொளிபாதமலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அப்பகுதிக்கு எடுத்துச்செல்ல வேண்டாம் என மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், ... Read More
இந்தியாவில் இருந்து இலங்கை வர முயன்ற நால்வர் கைது
இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாக வர முயன்ற நால்வர் நேற்று இரவு இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கட்டப்பிராய், கோப்பாய் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சட்டவிரோதமாகக் சென்று ... Read More
எல்ல பகுதயில் குவியும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள்
(க.கிஷாந்தன்) இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ... Read More












