Author: Sylvester Dorin
மிரிகானா இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் பிரஜைகள்
திருகோணமலையில் இருந்து மிரிகானா இடைத்தங்கல் முகாமிற்கு இன்று (21) சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் மீள திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருகோணலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் பிரஜைகள் நேற்றைய தினம் (20) மாலை திருகோணமலை ... Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளராக டி.வி.சானக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், புதிய கிராமத் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களை நியமிக்கும் நிறுவனப் பணிகள் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த 100 சிறப்பு பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதுவர்கள்
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உலகில் முதல் முறையாக 100 சிறப்பு பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதுவர்கள் குழுவோடு நேற்று சுகாதார மற்றும் பகுஜென ஊடக அமைச்சர் டாக்டர் சேவைக்காக நியமிக்கப்பட்டது. பல்கலைக்கழகம் ... Read More
அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் இரண்டு வார பயிற்சி
இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் இரண்டு வார பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ... Read More
வீட்டை தாக்கிய சம்பவம் தொடர்பில் 5 கலால் அதிகாரிகள் கைது
கொத்தடுவ பிரதேசத்தில் போதைப்பொருள் சோதனைக்கு சென்று வீட்டு உரிமையாளர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 05 கலால் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட ... Read More
காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை ... Read More
புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (19) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் ... Read More
அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி
அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது ஓய்வூதிய சட்டத்தின்படி திருத்தப்பட உள்ளது. இந்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வு பெற இருந்தவர்கள், ... Read More
அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கும் பசறை ... Read More
தலை கை கால்கள் அகற்றப்பட்ட நிலையில் சிறுத்தை சடலமாக மீட்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. (more…) Read More
சாதாரணத் தரத்தில் அனைத்து பாடங்களிலும் சஜித் “பெயில்“ – சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை தொடர்பில் ஆளுங்கட்சி கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் கேள்வியெழுப்பியிருந்த பின்னணியில் தமது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களை சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அரசியல் ... Read More
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம்
நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் நடவடிக்கையாக தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ... Read More












