Author: Sylvester Dorin
வெளிநாட்டு பறவைகளைக் கொலை செய்தவர்கள் கைது
சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி வெளிநாட்டு பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிசோலை பொலிஸாரால் கடுக்காமுனைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேண்டுகோளின் கீழ் சட்ட நிர்வாக நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் ... Read More
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தொலைபேசிகள் மீட்பு
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் அறையில் கையடக்கத் தொலைபேசி, டேட்டா கேபிள், சார்ஜர் மற்றும் சிம் கார்ட் என்பன மீட்க்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர். சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு சிறைச்சாலையின் சிறப்பு ... Read More
ஐ.தே.கவின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். Read More
நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வி முறையொன்று காணப்படுதல் வேண்டும்
எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது. மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். இதற்காகத் தேவைப்படும் மனிதவளமானது உருவாகும் ... Read More
எழும்பு மஜ்ஜை சிகிச்சைகளுக்காக மஹரகமவில் புதிய வைத்தியசாலை
இலங்கை விமானப்படையின் பங்களிப்பு மற்றும் ருஹுணு கதிர்காமம் மஹா தேவாலாவின் நிதி அனுசரணையுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான எலும்பு மஜ்ஜை (bone marrow) மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவு மஹரகம அபெக்ஷய ... Read More
பாடசாலை உபகரணங்களின் விலை 20% குறைப்பு
டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை 20% குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. காகிதங்களுக்கு 18 சதவீத VAT மற்றும் 2.5 சதவீத ... Read More
உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்
உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகம தேசிய ... Read More
அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் – பிரதமர்
கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் ... Read More
இலங்கையின் கல்விக் கொள்கை குறித்தும் பயங்கரவாதப் பொலிஸார் விசாரணை
தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் மரபார்ந்த சொல்லை சமூக ஊடகங்களில் பயன்படுத்துவதை பயங்கரவாதச் செயலாகக் கருதுவது இலங்கையின் கல்விக் கொள்கைக்கு முரணானது என விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வடக்கு அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு ... Read More
புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தில் சடலம் மீட்பு
கொழும்பு - புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More
11 கஞ்சா செடிகளுடன் தோட்ட முகாமையாளர் கைது
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் (01) பிற்பகல் கைது செய்ததாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த ... Read More
முகாமையாளர் விடுதி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை கிளாஸ்கோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இதன் ... Read More












