Author: Sylvester Dorin

மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ‘இராணுவத்தை அகற்று’

Sylvester Dorin- January 10, 2025

பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னியில் உள்ள மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடுவில் ... Read More

உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது

Sylvester Dorin- January 10, 2025

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர்  உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது பக்கத்து வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததுடன், அவர் இன்று (10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். Read More

தைப்பொங்கலுக்கு அரிசி இல்லை – வர்த்தகர்கள் போராட்டம்

Sylvester Dorin- January 10, 2025

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10.01.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ... Read More

ரஷ்ய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியொருவர் நீரில் மூழ்கி பலி உயிரிழப்பு

Sylvester Dorin- January 10, 2025

மட்டக்களப்பு - பாசிக்குடா கடலில் தனது மனைவியுடன் நீராடிய ரஷ்ய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 63 வயதான இவர் இன்று (10) அதிகாலை தனது மனைவியுடன் நீராடிக் கொண்டிருந்த ... Read More

மிகப்பெரிய மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் அடங்க 80 பெட்டிகள் குறித்து ஆய்வு

Sylvester Dorin- January 10, 2025

பதினொரு வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழியில் ... Read More

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற கோர விபத்து

Sylvester Dorin- January 10, 2025

ஆரையம்பதி - செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் இடம் பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கர ... Read More

இனப்படுகொலையின் இரத்தக் கறையை ‘கிளீன்’ செய்ய வடக்கிலிருந்து கோரிக்கை

Sylvester Dorin- January 9, 2025

யுத்தத்தால் அரசாங்கத்தின் கைகளில் இரத்தக் கறை படிந்திருப்பதாக வலியுறுத்தியுள்ள வடக்கின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ஒருவர், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை அந்த கறைகளை போக்குவதற்காகவும் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். “ஸ்ரீலங்காவினுடைய ... Read More

2026 முதல் பாடசாலை கல்வித் தவணைகள் முறையாக நடைபெறும் – பிரதமர்  

Sylvester Dorin- January 9, 2025

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வழமையான ஒழுங்கில் பரீட்சைகளை நடத்துவதற்கும் பாடசாலை தவணைகளை வழமை போன்று நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஜனவரி 8ஆம் திகதி பாராளுமன்ற ... Read More

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல

Sylvester Dorin- January 9, 2025

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தின் போது ... Read More

போதைப் பொருளுடன் இருவர் கைது

Sylvester Dorin- January 9, 2025

பத்தாயிரத்து எழுநூற்று இருபது மில்லிகிராம் ஐஸ் (10720) போதைப் பொருளுடன் இருவரை பதுளை விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 19 வயதுடைய பதுளை இங்கமருவ பகுதியை சேர்ந்தவர் எனவும் ... Read More

போதைப்பொருள் சோதனைகளுக்கு இலங்கை இராணுவத்தின் உதவி

Sylvester Dorin- January 9, 2025

இராணுவ புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுத் தகவலின் பேரில், கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பக்மிட்டியாவ வனப்பகுதியில் முறையே 4 ஏக்கர் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 6000 ... Read More

பொதுமக்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுடைய முதலை

Sylvester Dorin- January 9, 2025

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்கள் அச்சுறுத்திய முதலை 15 அடி பாரிய இராட்சத முதலை வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. இன்று (09) காலை மட்டக்களப்பு ... Read More