Author: Sylvester Dorin

சுற்றுலாத்துறை அமைச்சரின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி

Sylvester Dorin- January 14, 2025

இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்திருநாளன்று, எனது மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தைப்பொங்கல் என்பது ஆழ்ந்த சிந்தனை, நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்கான ... Read More

நல்லிணக்கத்தில் பூரணமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவோம்

Sylvester Dorin- January 14, 2025

ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கின்றது. நாற்று ... Read More

சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் – ஜனாதிபதி

Sylvester Dorin- January 14, 2025

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி "அறுவடைத் திருநாள்" என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், ... Read More

ஜனாதிபதி  சீனா பயணமானார்

Sylvester Dorin- January 13, 2025

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டில் இருந்து புறப்பட்டார். சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனவரி 14 ... Read More

400 மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்கள் கலந்து கொள்ளும் கும்பமேளா

Sylvester Dorin- January 13, 2025

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை ஈர்க்கும் கும்பமேளா இந்து மத விழா இன்று (13) தொடங்குகிறது. 400 மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த விழா, விண்வெளியில் இருந்து கூட தெரியும் ... Read More

வேர்க்கடலை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

Sylvester Dorin- January 13, 2025

அய்யனார் வீதி சுண்ணாகம் பகுதியில் வேர்க்கடலை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அய்யனார் வீதி சுண்ணாகம் பகுதியில் வசித்த சசிதரன் தனியா என்ற ஒன்றரை வயது ... Read More

போராட்டக்காரர்கள் இந்த அரசாங்கத்தின் காலத்திலும் சிஐடிக்கு அழைக்கப்படுகின்றார்கள்

Sylvester Dorin- January 13, 2025

வடக்கு, கிழக்கில் செயற்பாட்டாளர்கள் மீதான பொலிஸ் அடக்குமுறை புதிய அரசாங்கத்தின் கீழும் தொடர்கிறது. 20 நாட்களுக்கும் மேலாக, முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, மியன்மாரின் பயங்கரங்களில் இருந்து தப்பிவந்த ரோஹிங்கியாக்களை அவர்களது நாட்டுக்கு ... Read More

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் பாரபட்சம்

Sylvester Dorin- January 13, 2025

புதிதாக மேற்கொள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது வெற்றிடமாகவுள்ள நான்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்ட மேன்முறையீட்டு ... Read More

ஆற்றைக் கடக்க முற்பட்ட தம்பதி மாயம்

Sylvester Dorin- January 13, 2025

நிந்தவூர் உள்ளாத்து கட்டு பிரதேசத்தில் கணவனும் மனைவியும் மோட்டர் சைக்கிளில் ஆற்றைக் கடக்க முற்பட்ட வேளையில் இருவரும் ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். ஊர் மக்கள் அனைவரும் இணைந்து இவ்விருவரையும் தேடும் ... Read More

பணத்திற்காகவே கடத்தினேன்

Sylvester Dorin- January 13, 2025

பாடசாலை மாணவியை கடத்தியபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன், பாடசாலை மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த சந்தேக நபர் தனது மாமன் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இரண்டு வருடங்களுக்கும் ... Read More

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம

Sylvester Dorin- January 12, 2025

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான  ஆர்.எம்.எஸ். ராஜகருணா,  மேனகா ... Read More

செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திப்பு

Sylvester Dorin- January 12, 2025

அயலக தமிழர் மாநாடு இன்று சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது, இலங்கை ... Read More