Author: Sylvester Dorin
பெருந்தொகை போதைபொருளுடன் இருவர் கடற்படையினரால் கைது
கல்பிட்டி நகரப் பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 800 போதைபொருள் அடங்கிய மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது கல்பிட்டி ... Read More
புஸ்ஸலாவ உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு
புஸ்ஸலாவ பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் நயப்பனை மேற்பிரிவில் சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பம் 16.01.2025 அன்று இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது ... Read More
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் மனோ, பாரத் கலந்துரையாடல்
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு ... Read More
கல்லடி பாலத்தை அண்மித்த வாவியில் முதலை
மட்டக்களப்பு கல்லடி பாலத்தை அண்மித்த வாவியில் பசு மாடொன்று இராட்ச முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பிரதேச மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அண்மைய நாட்களாக மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் ... Read More
துமிந்த சில்வாவுக்கு சிறையில் விசேட சலுகை – ஆணையாளர் விளக்கம்
சிறைக்கைதி துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்திகளை வெளியிட்டு சில குழுக்கள் முயற்சிப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பி.காமினி திசாநாயக்க ... Read More
உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில், அயல் வீட்டு உரிமையாளரைத் தாக்கியமை தொடர்பில் வீரதுங்கவுக்கு எதிராக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அவர் கைது செய்யப்பட்டு ... Read More
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல் போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் மீட்பு
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் (17.01.2025) இன்று மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த ... Read More
நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
நாட்டை தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில், இன்று (17) நுவரெலியாவிலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ... Read More
ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில் இன்று (17) சீனாவின் செங்டூவில் உள்ள இலத்திரனியல் ... Read More
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் – லி சியாங்
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார். பீஜிங்கில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே ... Read More
பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு
கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கொஹுவல ... Read More
இலங்கையின் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜாவோ லெஜி
இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ... Read More












