Author: Diluksha
விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களுடன் ஐவர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா பெறுமதியான பொருட்களுடன் விமான நிலையத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (23) அதிகாலை ... Read More
யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நகர்த்தல் பத்திரம் ஊடாக யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். ... Read More
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த ... Read More
பொருளாதாரத்தில் போரின் தாக்கம் ஒரே இரவில் முடிந்துவிடாது – நளிந்த
எதிர்வரும் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (22) நடைபெற்ற ... Read More
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு
இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ... Read More
அம்பலாந்தோட்டையில் 2,200 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,200 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹுங்கம பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் ... Read More
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயம்
இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்ய முயன்ற போதே இவர்கள் ... Read More
இங்கிலாந்தில் மாணவர் கடன் திட்ட மாற்றங்கள் 50 இலட்சம் பேர் பாதிப்பு
இங்கிலாந்தில் மாணவர் கடன் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக சுமார் 50 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றங்கள், குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களையும், ... Read More
இங்கிலாந்தில் மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறப்பு
இங்கிலாந்தின் கென்ட்டில் மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலுக்கான மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறப்புக்கப்படவுள்ளன. மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலுக்கு மத்தியில், தடுப்பூசி பெற முயன்ற 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து ... Read More
பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு
பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 10 உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது மேலும் 27 பேர் காயமடைந்ததாக லெபனான் ... Read More
மேலும் 02 எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன
திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய 02 கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று ... Read More
எரிபொருள் QR பதிவு பிரச்சினைக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் – டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம்
எரிபொருளுக்காக QR குறியீட்டை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோருக்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் விசேட வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வோர்,உங்கள் வாகனப் பதிவு எண்ணை TYPE செய்து 076 000 ... Read More












