Author: Diluksha

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைது

Diluksha- February 19, 2026

பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரர், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், கைது செய்யப்பட்டுள்ளார். நோர்போக் - சாண்ட்ரிங்ஹாமில் ஆண்ட்ரூவின் வீட்டில் தேம்ஸ் பொலிஸாரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொது அலுவலகத்தில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அவர்  ... Read More

பூனைகள் மூலம் ஏற்படும் நீர்வெறுப்பு நோய் குறித்து எச்சரிக்கை

Diluksha- February 19, 2026

நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பூனை கடி சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. பூனையின் ... Read More

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பம்

Diluksha- February 19, 2026

வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா, எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யாழ். மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் ... Read More

2026 ஏஐ தாக்க உச்சி மாநாடு -பில் கேட்ஸ் நிகழ்த்தவிருந்த முக்கிய உரை திடீரென ரத்து

Diluksha- February 19, 2026

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் நிகழ்த்தவிருந்த முக்கிய உரை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அமெரிக்காவில் ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Diluksha- February 19, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானம்

Diluksha- February 17, 2026

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர். ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டமொன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க ... Read More

ஜனாதிபதி இந்தியா பயணமானார்

Diluksha- February 17, 2026

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா பயணமானார். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் ... Read More

சமூக மீட்பு பணிகளில் ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி

Diluksha- February 17, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy) இடையிலான சந்திப்பு இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த பொருளாதார ... Read More

டிட்வா பாதிப்பு – கம்பளையில் நிலைமையை ஆய்வு செய்த ஜோர்ஜீவா

Diluksha- February 17, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டு டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தனர். ... Read More

இலங்கை அகதிகள் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் பங்கு போதுமானதா – அரசியல் ஆய்வாளர் கேள்வி

Diluksha- February 17, 2026

மேலைநாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்களின் பிள்ளைகள் இன்று நன்றாக கல்வி கற்று பெரிய துறைகளில் பிரகாசிக்கும்போது, அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் எமது உள்ளங்கள் படும் நிலையை இந்திய மத்திய அரசு மனிதாபிமான முறையில் கருத்தில் ... Read More

பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Diluksha- February 17, 2026

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய விமான நிலையத்தின் ... Read More

75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

Diluksha- February 17, 2026

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இவ்வாறு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று ... Read More