Author: Diluksha
பொருளாதார மற்றும் சமூக மீட்பு முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக சீனா உறுதி
டிட்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக மீட்பு முயற்சிகளுக்கு சீனா தனது பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் துணைத் தலைவர் வாங் டோங்மிங், ... Read More
காணாமற்போன மஞ்சள் அனகொண்டா கண்டுப்பிடிக்கப்பட்டது
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமற்போனதாகக் கூறப்பட்ட 'மஞ்சள் அனகொண்டா' பாம்பு, பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி ஒன்று காணாமல் ... Read More
வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் 75 பில்லியன் ரூபா இழப்பு
அனர்த்தங்களால் வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உட்கட்டமைப்பு மற்றும் ... Read More
பிரித்தானியாவில் வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் – தொழிநுட்ப கோளாறே காரணம்
பிரித்தானியாவில் ஓட்டுநர்கள் சிலருக்கு வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் தெரிவித்துள்ளன. சில வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கெமராக்களின் தொழிநுட்ப கோளாறே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட A ... Read More
தென் கொரிய குடியரசு மற்றும் பிரித்தானியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து
பிரித்தானியா மற்றும் தென் கொரிய குடியரசு ஒரே இரவில் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், சுமார் £2 பில்லியன் மதிப்புள்ள பிரித்தானிய ஏற்றுமதிகள் சியோலில் இருந்து செல்வதால் ... Read More
பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவையை மேம்படுத்த புதிய சீர்திருத்தங்கள் அறிவிப்பு
பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவையில் பல் மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் அரசு புதிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களின் படி, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பல் மருத்துவர்களுக்கு மேலதிக சம்பளம் ... Read More
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியிலும் ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சி கண்ட இந்தியா
அமெரிக்க வரி விதிப்பு உட்பட பல்வேறு தடைகள் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். அண்மைய ஏற்றுமதி ... Read More
பிபிசிக்கு எதிராகஇழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்குத் தாக்கல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் பிபிசிக்கு எதிராக 05 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி தமாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ... Read More
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் – சென்னையில் விமான சேவைகள் தாமதம்
இந்தியாவின் டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில விமானங்கள், சென்னையில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் செல்ல இருப்பதால், ... Read More
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். சந்தேகநபர் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் ... Read More
மூன்றாம் தவணை பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் 6 முதல் 10 ... Read More
கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து உதவித்தொகை கொடுப்பனவு இன்று
நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று (16) முதல் 5,000 ரூபா ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து உதவித்தொகையின் விநியோக நடவடிக்கை இன்று ... Read More












