Author: Diluksha
பிலிப்பைன்ஸில் சரிந்து வீழ்ந்த குப்பைக் கிடங்கு – 11 பேர் உயிரிழப்பு
மத்திய பிலிப்பைன்ஸில் சரிந்து வீழ்ந்த குப்பைக் கிடங்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் செபு (Cebu) நகரில் உள்ள பினாலிவ் குப்பைக் கிடங்கில் 100 இற்கும் மேற்பட்ட ... Read More
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (13) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகொன்றும் இதன்போது பறிமுதல் ... Read More
கிளிநொச்சியில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு
கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் ... Read More
கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் ... Read More
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2400 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட 2400 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைதான நபர் 56 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ... Read More
17 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்
இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட் 10.17 க்கு விண்ணில் ஏவப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ... Read More
மிரிஸ்ஸ கடலில் மூழ்கிய பிரித்தானிய பிரஜை பாதுகாப்பாக மீட்பு
மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்ட பிரித்தானிய பிரஜையொருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்பகுதியில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 65 வயதான ... Read More
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
டிட்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ... Read More
நோர்வூட் – மஸ்கெலியா வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயம்
நோர்வூட் - மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி இன்று (11) மாலை 4 மணியளவில் வீதியை ... Read More
கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சதி – சரோஜா போல்ராஜ்
புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு எதிராகச் சதி செய்யும் எதிர்க்கட்சி குழுக்கள், தற்போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலக்கு வைத்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் சரோஜா போல்ராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். ... Read More
வரலாற்றை அழிக்க முயற்சிகள் நடந்ததாக பிரதமர் மோடி ஆதங்கம்
“காலனித்துவ மனநிலை கொண்டவர்கள்” இந்திய வரலாற்றை அழிக்க முயன்றதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். குஜராத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சோமநாதரில் நடைபெற்ற ‘சௌரிய யாத்திரை’ நிகழ்வில் உரையாற்றிய ... Read More
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
ஈரானில் சனிக்கிழமை இரவு அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். கடந்த மூன்று நாட்களில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More












