Author: diluksha
க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீள நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார். தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, க.பொ.த உயர்தரப் பரீட்சை ... Read More
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மீள திறப்பு
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவை நாளை முதல் மீள திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக வைத்தியசாலையின் பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. வைத்தியசாலைக்கான மின் விநியோகம் நேற்றைய ... Read More
நீர் சுத்திகரிப்புக்காக 25,000 கிலோகிராம் குளோரினை வழங்கிய யுனிசெஃப்
நாடு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் கிராமப்புற சமூகங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நீர் சுத்திகரிப்புக்காக சுமார் 25,000 கிலோகிராம் குளோரினை யுனிசெஃப் வழங்கியுள்ளது. இந்த உதவி இது 500,000 குடும்பங்களுக்கு ... Read More
பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட் பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட பேரிடரட்களால் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ... Read More
பேரிடர் குறித்து பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு
நாட்டில் பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை பொலிஸ் வலியுறுத்தியுள்ளது. மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மின் மூலங்களை ... Read More
திருகோணமலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
திருகோணமலை, சீனன்குடா பகுதியில் அடையாளந்தெரியாதவர்கால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரே துப்பாகி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More
நிதியமைச்சர் பொதுமக்களை தவறாக வழிநடத்தவில்லை – கெய்ர் ஸ்டார்மர்
வரவு செலவுத்திட்ட வாசிப்புக்கு முன் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், பொதுமக்களை தவறாக வழிநடத்தவில்லை என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை ... Read More
ஜனாதிபதியிடம் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ‘டிட்வா’ புயலை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் வௌியிட்ட அவர் அதனால் ஏற்பட்ட சேதங்கள் ... Read More
வரவு செலவுத்திட்டம் குறித்து அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ரீவ்ஸ் பதில்
வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் பதிலளித்துள்ளார். இந்த வரவு செலவு திட்டம் ஆரம்பம் முதல் முடிவு வரை பேரழிவு என தொழிற்கட்சி அமைச்சர் ஒருவர் ... Read More
பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்கு
இலங்கையில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் S.M. மரிக்கார் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே ... Read More
அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 366 ஆக அதிகரிப்பு
டிட்வா புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 367 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் ... Read More
கொத்மலையில் பாதிக்கப்பட்ட குழுவொன்று கட்டுநாயக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர்
கொத்மலையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட குழுவொன்று இந்திய விமானப்படையின் ஹெலிகப்டரில் மீட்கப்பட்டு கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட MI-17 ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி இன்று (01) இந்த நடவடிக்கை ... Read More
