Author: Diluksha Balaganesh
காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேல் இரண்டாவது நாளாகவும் தொடர் தாக்குதல்
காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேலின் முக்கிய தரைவழி தாக்குதல் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதால், ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் தொடர்ந்து காசா நகரத்தை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவு முழுவதும் பாரியளவான ... Read More
வின்ட்சர் கோட்டையில் ட்ரம்புக்கு அமோக வரவேற்பு – மன்னர் சார்லஸையும் சந்தித்தார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியாவின் வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸை இன்று சந்தித்தார். பிரித்தானியாவுக்கு ட்ர்ம்ப் 03 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் முதல் நாளில் மன்னர் சார்லஸை சந்தித்துள்ளார். இதன்போது ... Read More
சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் இன்று புதன்கிழமை (17) வலஸ்முல்ல ... Read More
இந்திய மீனவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல்
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 07 இராமேஸ்வரம் மீனவர்களும் நளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அவர்கள் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ... Read More
உதய கம்மன்பிலவின் மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ... Read More
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ... Read More
வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸைச் சந்திக்க உள்ள ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் முதல் நாளின் ஒரு பகுதியாக, வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸைச் சந்திக்க உள்ளார். ட்ரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு லண்டனை சென்றடைந்தார். ... Read More
கெஹெலியவுக்கு பிணை
தரமற்ற தடுப்பூசி கொள்வனவின் ஊடாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஒவ்வொரு பிரதிவாதியும் ... Read More
களுத்துறை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மரமொன்றில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் இருந்த அவர், கடந்த ஜூலை 21 ... Read More
கடந்த 08 மாதங்களில் பல பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கம்
கடந்த 08 மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 1,471 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் இலங்கை சுங்கத்திற்கு 244 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன், கடந்த ஜூன் மாதம் ... Read More
கனடாவில் மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவு – “No Desk Dining Zone” திட்டம் அறிமுகம்
கனடாவில் தற்போது மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஃபாக்டர் கனடா (Factor Canada) நடத்திய கருத்துக்கணிப்பின்படி 61% ஆனோர் மதிய உணவை முற்றிலுமாக தவிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ... Read More
ஹொரனை – இரத்தினபுரி வீதியில் வாகன விபத்து – 15 பேர் காயம்
ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ... Read More