Author: diluksha

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி  25,000 ரூபாவாக அதிகரிப்பு

diluksha- December 2, 2025

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு ... Read More

நுவரெலியாவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து  உலர் உணவுப் பொருட்களை வழங்கிய  ஜீவன் 

diluksha- December 2, 2025

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் ... Read More

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் நாளை – பக்தர்கள் மலையேற தடை

diluksha- December 2, 2025

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாளை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை மாவட்டத்தில் அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More

களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவு

diluksha- December 2, 2025

களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி கங்கையின் நீர்மட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் 02.00 மணியளவில் 6.9 அடி ஆக இருந்த நிலையில் பிற்பகல் 03.00 மணிக்கு ... Read More

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல்

diluksha- December 2, 2025

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (02) பிற்பகல் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வாக்குமூலம் ... Read More

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

diluksha- December 2, 2025

க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீள நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார். தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, க.பொ.த உயர்தரப் பரீட்சை ... Read More

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மீள திறப்பு

diluksha- December 2, 2025

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவை நாளை முதல் மீள திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக வைத்தியசாலையின் பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. வைத்தியசாலைக்கான மின் விநியோகம் நேற்றைய ... Read More

நீர் சுத்திகரிப்புக்காக 25,000 கிலோகிராம் குளோரினை வழங்கிய யுனிசெஃப்

diluksha- December 2, 2025

நாடு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் கிராமப்புற சமூகங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நீர் சுத்திகரிப்புக்காக சுமார் 25,000 கிலோகிராம் குளோரினை யுனிசெஃப் வழங்கியுள்ளது. இந்த உதவி இது 500,000 குடும்பங்களுக்கு ... Read More

பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரிப்பு

diluksha- December 2, 2025

நாட்டில் ஏற்பட் பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட பேரிடரட்களால் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ... Read More

பேரிடர் குறித்து பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு

diluksha- December 2, 2025

நாட்டில் பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை பொலிஸ் வலியுறுத்தியுள்ளது. மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மின் மூலங்களை ... Read More

திருகோணமலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

diluksha- December 2, 2025

திருகோணமலை, சீனன்குடா பகுதியில் அடையாளந்தெரியாதவர்கால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரே துப்பாகி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More

நிதியமைச்சர் பொதுமக்களை தவறாக வழிநடத்தவில்லை – கெய்ர் ஸ்டார்மர்

diluksha- December 2, 2025

வரவு செலவுத்திட்ட வாசிப்புக்கு முன் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், பொதுமக்களை தவறாக வழிநடத்தவில்லை என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை ... Read More