Author: diluksha

கொஸ்கமவில் துப்பாக்கி பிரயோகம்

diluksha- December 3, 2025

கொஸ்கம - பொரலுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணி

diluksha- December 3, 2025

இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் இரண்டு ... Read More

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹாபொல கொடுப்பனவு

diluksha- December 3, 2025

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹாபொல தவணைக்கட்டணமொன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிரமமின்றி மீண்டும் ... Read More

போர் நிறுத்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் – 300 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

diluksha- December 3, 2025

போர் நிறுத்தம் அமுலில் இருந்த முதல் 50 நாட்களில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலினால் 357 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. ... Read More

டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி

diluksha- December 3, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் இன்றைய பெறுமதி முதன்முறையாக 90 ரூபாவை கடந்துள்ளது. வர்த்தகப் பற்றாக் ... Read More

வீதி தடை காரணமாக 1,500 பேருந்து பயணங்கள் ரத்து

diluksha- December 3, 2025

சீரற்ற வானிலையால் விதிக்கப்ட்ட வீதி தடை காரணமாக இலங்கை போக்குவரத்து சபையால் இயக்கப்படும் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ரத்து செய்யப்பட்ட இந்த பேருந்துகளில் சுமார் 15,000 பயணிகள் ஏற்கனவே ... Read More

லண்டனில் பாலர் பாடசாலையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பணியாளர்- குற்றவாளி என தீர்ப்பு

diluksha- December 3, 2025

வடக்கு லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் பணியாற்றிய ஒருவர், தனது பராமரிப்பில் இருந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்குற்படுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். வுட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் (Wood Green Crown)  இந்த வழக்கு விசாரணைக்கு ... Read More

நாட்டை வந்தடடைந்த இந்திய அவசர மருத்துவ உதவி

diluksha- December 3, 2025

மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுதற்கு இந்திய அவசர மருத்துவ உதவி இலங்கைக்கையை வந்தடைந்தது அவசர மருத்துவ உதவிகளை ஏற்றிய இந்திய விமானப்படையின் C-17A விமானம் நேற்று (02) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. ... Read More

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி

diluksha- December 3, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் இந்த தொகை வழங்கப்படும் என ஜனாதிபதியின் ... Read More

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

diluksha- December 3, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதால் ... Read More

அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு

diluksha- December 3, 2025

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. கண்டி மாவட்டம் அதிகளவான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தில் மாத்திரம் ... Read More

22 மாவட்டங்கள் தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

diluksha- December 3, 2025

இலங்கை அரசாங்கம் 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புகளைப் பதிவுசெய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் விதிகளின் கீழ் 22 நிர்வாக மாவட்டங்களை தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. டிட்வா ... Read More