Author: Diluksha

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் நீதிமன்றத்தில் முன்னிலை

Diluksha- December 31, 2025

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் வத்தளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் நேற்று (30) கைது செய்யப்பட்டார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றையும் மேலும் சில ... Read More

இந்தியா – பாகிஸ்தான் போரை மத்தியஸ்தம் செய்ததாக சீனா அறிவிப்பு – இந்தியா மறுப்பு

Diluksha- December 31, 2025

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையை எடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததாக சீனா கூறி உள்ள நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22 ... Read More

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலவகாசம் நீடிப்பு

Diluksha- December 31, 2025

நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாதத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக, 2025 செப்டம்பர் ... Read More

வெளிவிவகார அமைச்சர் விஜித டாக்காவுக்கு விஜயம்

Diluksha- December 31, 2025

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பங்களாதேஷின் டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். Read More

பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை

Diluksha- December 31, 2025

பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா காலமானதை அடுத்து இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதான கலிதா ஜியா உடல் நல குறைவு காரணமாக ... Read More

கழிவுத் தொட்டிகளைப் பயன்படுத்தும் குடும்பங்கள் விதிகளை மீறினால் அபராதம்

Diluksha- December 30, 2025

இங்கிலாந்து முழுவதும் கழிவுத் தொட்டிகளைப் பயன்படுத்தும் குடும்பங்கள் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவு மேலாண்மை விதிகளை குடியிருப்பாளர்கள் பின்பற்றத் தவறும் போது அபராத அறிவிப்புகளை வழங்குவதற்கான பொருத்தமான சூழ்நிலைகள் மற்றும் ... Read More

சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிப்பு

Diluksha- December 30, 2025

பிரித்தானியாவில் சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த முக்கிய நகரங்களையும் விட இந்த பகுதி மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2024ஆம் ஆண்டு ஜூன் முதல் 2025 ஜூன் ... Read More

இங்கிலாந்தில் புத்தாண்டு தினத்தில் அதிகளவு பனிப் பொழிவு

Diluksha- December 30, 2025

இங்கிலாந்தில் புத்தாண்டு தினத்தில் அதிகளவு பனிப் பொழிவு காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, ஜனவரி முதலாம் திகதி காலை ஆறு மணி முதல் இரண்டாம் திகதி இரவு 11.59 வரை ... Read More

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை நாளை பெற்றுக்கொள்ளலாம்

Diluksha- December 30, 2025

டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடாக முதியோர் கொடுப்பனவை இதுவரை பெறாதவர்கள் நாளை பெற்றுக்கொள்ள முடியும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியானவர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். ... Read More

போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன் – விஜய்

Diluksha- December 30, 2025

போதைப் பொருட்களை முழுமையாகக் கட்டுப்படுத்த கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட விஜய் “சென்னையிலிருந்து ... Read More

வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் – கொழும்பு , கண்டி வீதியின் கிரிபத்கொடை ஊடான போக்குவரத்து தடை

Diluksha- December 30, 2025

கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று (30) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கொழும்பு - கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த ... Read More

ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Diluksha- December 30, 2025

ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று (30) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அதற்கு அனுமதி வழங்கியமைக்கு ... Read More