Author: Diluksha
பொதுப் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல்
பண்டிகை காலத்தில், பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகள் கிடைக்குமா என்பதில் அதிகம் கவனம் செலுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் பண்டிகை காலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என வீதி ... Read More
சரேயில் (Surrey) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு
பலஸ்தீன நடவடிக்கைக் குழுவுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக சரேயில் (Surrey) தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கைதி 50 நாட்களுக்கும் மேலாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், ஏனைய மூன்று ... Read More
பொண்டி தாக்குதலை ஆதரித்த நபரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுப்பு
அவுஸ்திரேலியாவின் பொண்டி தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவளிப்பதாக கூறிய நபரின் வீட்டிலிருந்து பொலிஸார் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்ளை கண்டெடுத்துள்ளனர். இனரீதியான துன்புறுத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தமை போன்ற பல பகுற்றச்சாட்டுகளும் அந்த நபர் மீது ... Read More
உக்ரைனின் பொதுமக்களை கடத்திச் சென்ற ரஷ்யா
உக்ரைனின் 52 பொதுமக்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள ஹ்ராபோவ்ஸ்கே (Hrabovske) என்ற எல்லை கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போதே அந்த மக்கள் அழைத்துச் ... Read More
கிறிஸ்துமஸ் ஈவ் – இங்கிலாந்தின் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை
கிறிஸ்துமஸ் ஈவ் அன்று இங்கிலாந்தின் சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் அபாயம் காணப்படுவதாக Southern Water நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹேஸ்டிங்ஸ் (Hastings)மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சுமார் 15,000 ... Read More
பிரித்தானியாவில் போதைப்பொருள் வர்த்தகம் – நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பிரித்தானியாவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாசில்டன் கிரவுன் ( Basildon Crown) நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறித்த நபர் தென்கிழக்கு இங்கிலாந்து முழுவதும் ... Read More
நெடுநாள் மீன்பிடிப் படகொன்றிலிருந்து 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
நெடுநாள் மீன்பிடிப் படகொன்றிலிருந்து சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9 ஆம் திகதி கந்தர பிரதேசத்திலிருந்து 05 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற இந்த மீன்பிடிப் படகு, ... Read More
கடற்கொள்ளை ஆதரவாளர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை – வெனிசுலாவில் புதிய சட்டம் நிறைவேற்றம்
முற்றுகைகள் மற்றும் கடற்கொள்ளை நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் அல்லது நிதியளிப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. வெனிசுலாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து, ... Read More
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வன்முறை – 58 பொலிஸ் அதிகாரிகள் காயம்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தால் 58 பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஆங்லாங் பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக பெரும் கலவரம் ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அசாம் மாநிலத்தில் கர்பி (Karbi)பழங்குடியினரின் ... Read More
துருக்கியில் விபத்துக்குள்ளான விமானம் – லிபிய இராணுவத் தளபதி உட்பட பேர் பலி
துருக்கியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் லிபிய இராணுவத் தளபதி உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அங்காரா நகருக்கு அருகில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் ... Read More
இந்தியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு ஜீவன் நன்றி
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (23) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். ... Read More
‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபா நன்கொடை
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியது. Prime ... Read More
