Author: Diluksha Balaganesh

விமான நிலையத்தில் 21 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

விமான நிலையத்தில் 21 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

November 3, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அவரது பயணப் பைகளுக்குள் ... Read More

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 08 ஆக உயர்வு, மேலும் 180 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 08 ஆக உயர்வு, மேலும் 180 பேர் காயம்

November 3, 2025

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 08 பேர் உயிரிழந்துள்ளனர். இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீற்றர் ஆழத்தில் ... Read More

ஹட்டன்-கிதுல்கல வீதியில் வாகன விபத்து – ஒருவர் பலி

ஹட்டன்-கிதுல்கல வீதியில் வாகன விபத்து – ஒருவர் பலி

November 3, 2025

ஹட்டன்-கிதுல்கல வீதியில் 39 ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கித்துல்கலவில் இருந்து ஹட்டன் திசை நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது ... Read More

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்கள் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்கள் கைது

November 3, 2025

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் அவர்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 03 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது ... Read More

இசை நிகழ்ச்சியில் போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கைது

இசை நிகழ்ச்சியில் போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கைது

November 2, 2025

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்த 31 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் ... Read More

க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்தபெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கெளரவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்தபெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கெளரவிப்பு

November 2, 2025

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் இன்று (02) காலை பதுளை நூலக கேட்போர் கூடத்தில் ... Read More

வனப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

வனப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

November 2, 2025

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொலைபேசி இலக்கம் நாளை திங்கட்கிழமை(03) முதல் அமுலாகும் வகையில் ... Read More

சீதை அம்மன் கோவிலில் கொள்ளை சம்பவம் – ஆறு உண்டியல்கள் உடைப்பு

சீதை அம்மன் கோவிலில் கொள்ளை சம்பவம் – ஆறு உண்டியல்கள் உடைப்பு

November 2, 2025

நுவரெலியா, ஹக்கலவில் உள்ள சீதை அம்மன் கோவிலில் உள்ள ஆறு உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விசேடமான முறையில் தயாரிக்கப்பட்ட மூன்று பணப் பெட்டிகள் ... Read More

பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

November 2, 2025

பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை – புலோலி மேற்கு பகுதியில் வீடொன்றை, நேற்றையதினம் சோதனைக்குட்படுத்தியபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 104 கிலோ 660 கிராம் கேரள கஞ்சா ... Read More

கொழும்​பிலிருந்து மும்​பைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள் –  பல கோடி ரூபா பெறுமதி

கொழும்​பிலிருந்து மும்​பைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள் – பல கோடி ரூபா பெறுமதி

November 2, 2025

இந்தியாவின் மும்​பை​ சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்​பிலிருந்து மும்​பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் ... Read More

இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில்

இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில்

November 2, 2025

இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புக்களை இணைக்கும் திட்டம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இப்போது நடைமுறைக்கு வரும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டம் முழுமையாக ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

November 2, 2025

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட சுற்றிவளைப்பில் மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மாத்திரம் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் போது 1 கிலோ 202 கிராம் ஐஸ், 863 ... Read More