Author: diluksha
வடக்கு அயர்லாந்தில் மலிவாக கிடைக்கும் பசுமை தொழில்நுட்ப சாதனங்கள்
வடக்கு அயர்லாந்தில் வீடுகள் மற்றும் வணிகங்களில் மின்சார வாகன சார்ஜர்கள் மற்றும் பசுமை தொழில்நுட்ப சாதனங்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது, வலையமைப்பை மேம்படுத்த தேவையான ஆரம்ப செலவு, முதலில் நிறுவும் ... Read More
பெல் ஹோட்டலை புகலிடம் கோருபவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீடு
இங்கிலாந்தில் பெல் ஹோட்டலை புகலிடம் கோருபவர்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் மேன்முறையீடு செய்ய எப்பிங் ஃபாரஸ்ட் மாவட்ட கவுன்சில், திட்டமிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கூட்டத்துக்குப் பிறகு, மேன்முறையீட்டை தொடரப்போகிறோம் என ... Read More
ஸ்காட்லாந்தில் கைரேகைகள் பாரம்பரிய முறையில் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
ஸ்காட்லாந்தின் சில நிலையங்களில் மின்னணு ஸ்கேனர்கள் இன்மையால், கைரேகைகளை பதிவு செய்ய பாரம்பரிய மை மற்றும் காகிதத்தைப் பயன்படுத்துவதாக கண்காணிப்பு அமைப்புகள் விமர்சித்துள்ளன. இங்கிலாந்து காவல் துறையில் சுமார் 125 ஆண்டுகள் பழமையான இந்த ... Read More
பல பகுதிகளில் 150 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் வடக்கு முதல் ... Read More
சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது – ஜனாதிபதி
சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும், உள்நாட்டு திரைப்படத் துறையைப் பாதுகாக்கும் அதேவேளை, வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார ... Read More
தமிழ்நாடு தீவிரவாத மாநிலமா – ஸ்டாலின் கண்டனம்
‘தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசும் ஆளுநர், தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என கூறியிருக்கிறார் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டம் வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் ... Read More
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க – ரஷ்ய தூதரக முயற்சிகள் தீவிரம்
தென்கிழக்கு உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 19 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைனின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ரஷ்ய படையினர் பல்வேறு திசைகளில் முன்னேறிவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, போரை முடிவுக்குக் ... Read More
நாட்டில் 365,951 பேர் வேலையின்றி உள்ளனர் – பிரதமர் ஹரிணி
நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (26) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு ... Read More
விடுதலைப் புலிகளின் தலைவரின் 71 ஆவது பிறந்ததினம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71 ஆவது பிறந்த தினம் வல்வெட்டித்துறையில் இன்று கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் ... Read More
கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது தனியார் பேருந்தொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. ... Read More
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியான இளைஞன்
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை செய்ய முயன்ற போதே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ... Read More
உனம்புவ பிரதேசத்திற்கு செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிப்பு – பல பகுதிகளில் மின்சார தடை
கம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையால் அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. ரந்தேட்டிய விகாரைக்கு அருகில் மிகப்பெரிய பலா மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் ... Read More
