Author: Diluksha

பொது அவசரகால நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Diluksha- December 28, 2025

பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலைமையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ... Read More

விமான நிலைய போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பில் தீவிர விசாரணை

Diluksha- December 28, 2025

தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (28) காலை வந்தடைந்த விமானமொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 245 பயணிகளுடன் தோஹாவிலிருந்து காலை 8.27 ... Read More

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

Diluksha- December 28, 2025

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவானால் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2001 ஆம் ... Read More

மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல்

Diluksha- December 28, 2025

மியன்மாரில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi )ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியான்மார் இராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு, நாடு இன்று, ... Read More

லீசெஸ்டர்ஷயர் கொலை சம்பவம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

Diluksha- December 28, 2025

வடமேற்கு லீசெஸ்டர்ஷயரில் கிராமப்புற  களியாட்ட விடுதியொன்றுக்கு வெளியே இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த கொலை சம்பவம்  கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. அடையாளந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 66 ... Read More

அயகம பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

Diluksha- December 28, 2025

அயகம, சமருகம பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சமருகம ... Read More

பெருவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு

Diluksha- December 28, 2025

வடக்கு பெருவின் கடற்கரைக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக ஜெர்மன் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த நிலஅதிர்வு 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ... Read More

மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதி – 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது

Diluksha- December 28, 2025

ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதியாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் இடமொன்றில் நடத்தப்பட்ட ... Read More

இந்திய மீனவர்கள் மூவர் கைது

Diluksha- December 28, 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர்கள் பயணித்த படகொன்றும் பறிமுதல் ... Read More

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் பலி மேலும் 28 பேர் காயம்

Diluksha- December 27, 2025

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா சனிக்கிழமை அதிகாலை முதல்  ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் உக்ரைன் ... Read More

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தடுப்புக்காவல்

Diluksha- December 27, 2025

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் 2001 ஆம் ஆண்டு இராணுவத்தினால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக  வழங்கப்பட்ட ... Read More

தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் – சீமான்

Diluksha- December 27, 2025

தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் ... Read More