Author: diluksha
பார்வையாளர்கள் விமான நிலையத்துக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையம் செல்லும் வீதிகள் பல பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் முக்கிய அறிவிப்பை ... Read More
ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐவர் உயிரிழப்பு – மேலும்12 பேர் காணாமற்போயுள்ளதாக தகவல்
கண்டி மாவட்டத்திலுள்ள ஹசலக மினிப்பே பமுனுபுர பகுதியில் மண்சரிவு காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த மண்சரிவில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமற்போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கண்டி மாவட்டச் ... Read More
இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, "டிட்வா ... Read More
பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பணத்தை தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் – ஜனாதிபதி
பணத்தை எந்த விதத்திலும் தடையாகக் கருதாமல் மீட்பு மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (28) காலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் ... Read More
நாடு முழுவதும் 65,000 க்கும் அதிகமான மின் தடைகள்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 65,000 க்கும் அதிகமான மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக அமைச்சர் ஜெயக்கொடி கூறினார். நிலைமையை ... Read More
மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகம்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிக மழை வீழ்ச்சி காரணமாக மஹாவலி கங்கை பெருக்கெடுத்து ... Read More
கொலை செய்யப்பட்டாரா இம்ரான்கான் ?
சிறையில் இம்ரான்கான் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் சிறைத் துறை நிர்வாகம் மறுத்துள்ளது. அடியாலா சிறையில் இம்ரான்கான் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறைத்துறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ... Read More
மாத்தளை மாவட்டத்தில் 540 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவு
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தின் கம்மடுவயில் பதிவாகியுள்ளது. இதன்படி, மாத்தளை மாவட்டத்தில் 540 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை,நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பகுதியில் 421 ... Read More
கேகாலையில் மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதி
கொழும்பு - கண்டி வீதி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தை மூடுவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது. அந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் ... Read More
வடக்கு அயர்லாந்தில் மலிவாக கிடைக்கும் பசுமை தொழில்நுட்ப சாதனங்கள்
வடக்கு அயர்லாந்தில் வீடுகள் மற்றும் வணிகங்களில் மின்சார வாகன சார்ஜர்கள் மற்றும் பசுமை தொழில்நுட்ப சாதனங்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது, வலையமைப்பை மேம்படுத்த தேவையான ஆரம்ப செலவு, முதலில் நிறுவும் ... Read More
பெல் ஹோட்டலை புகலிடம் கோருபவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீடு
இங்கிலாந்தில் பெல் ஹோட்டலை புகலிடம் கோருபவர்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் மேன்முறையீடு செய்ய எப்பிங் ஃபாரஸ்ட் மாவட்ட கவுன்சில், திட்டமிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கூட்டத்துக்குப் பிறகு, மேன்முறையீட்டை தொடரப்போகிறோம் என ... Read More
ஸ்காட்லாந்தில் கைரேகைகள் பாரம்பரிய முறையில் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
ஸ்காட்லாந்தின் சில நிலையங்களில் மின்னணு ஸ்கேனர்கள் இன்மையால், கைரேகைகளை பதிவு செய்ய பாரம்பரிய மை மற்றும் காகிதத்தைப் பயன்படுத்துவதாக கண்காணிப்பு அமைப்புகள் விமர்சித்துள்ளன. இங்கிலாந்து காவல் துறையில் சுமார் 125 ஆண்டுகள் பழமையான இந்த ... Read More
