Author: Diluksha
சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிப்பு
பிரித்தானியாவில் சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த முக்கிய நகரங்களையும் விட இந்த பகுதி மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2024ஆம் ஆண்டு ஜூன் முதல் 2025 ஜூன் ... Read More
இங்கிலாந்தில் புத்தாண்டு தினத்தில் அதிகளவு பனிப் பொழிவு
இங்கிலாந்தில் புத்தாண்டு தினத்தில் அதிகளவு பனிப் பொழிவு காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, ஜனவரி முதலாம் திகதி காலை ஆறு மணி முதல் இரண்டாம் திகதி இரவு 11.59 வரை ... Read More
டிசம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை நாளை பெற்றுக்கொள்ளலாம்
டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடாக முதியோர் கொடுப்பனவை இதுவரை பெறாதவர்கள் நாளை பெற்றுக்கொள்ள முடியும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியானவர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். ... Read More
போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன் – விஜய்
போதைப் பொருட்களை முழுமையாகக் கட்டுப்படுத்த கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட விஜய் “சென்னையிலிருந்து ... Read More
வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் – கொழும்பு , கண்டி வீதியின் கிரிபத்கொடை ஊடான போக்குவரத்து தடை
கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று (30) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கொழும்பு - கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த ... Read More
ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று (30) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அதற்கு அனுமதி வழங்கியமைக்கு ... Read More
சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து இலங்கைக்கு 1 மில்லியன் RMB பெறுமதியான நிவாரண உதவி
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் சர்வதேச துறை, இலங்கைக்கு 1 மில்லியன் ரென்பி (RMB) மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக சீனத் தூதரகம் ... Read More
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது
யாழ்ப்பாணத்தில் 04 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் இன்று ... Read More
பாதிக்கப்பட்டவர்களில் 88 வீதமானோர் 25,000 ரூபா உதவித்தொகையை பெற்றுள்ளனர்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதமானோர் அரசாங்கத்தின் 25,000 ரூபா உதவித்தொகையைப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலகா தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதையும் மேம்படுத்துவதையும் ... Read More
வரவுசெலவு திட்டம் நிபுணர்களுடன் மோடி இன்று கலந்துரையாடல்
2026 மற்றும் 2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பெப்ரவரி முதாலம் திகதி தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த ... Read More
கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து
கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் காலி ... Read More
சீரற்ற வானிலையால் காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சிரமம்
சீரற்ற வானிலையால் காசா பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் பலஸ்தீனியர்கள் மேலும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் குண்டுவீச்சு, முற்றுகை ... Read More
