Author: Diluksha

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு

Diluksha- April 4, 2026

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ( 05) முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அளவைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ... Read More

மீன் விலையில் வீழ்ச்சி

Diluksha- April 4, 2026

பேலியகொடை மத்திய மீன் சந்தையில் மீன் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராய்ச்சி தெரிவித்துள்ளார். நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை குறைத்துள்ளனர். இதனால் மீன்பிடி நடவடிக்கைகளும் குறைந்துள்ளதாக ... Read More

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது

Diluksha- April 4, 2026

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும்,  நாளை (05)  அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக ... Read More

பண்டிகை காலத்தில் சைபர் மோசடிகள் அதிகரிப்பு

Diluksha- April 4, 2026

பண்டிகை காலத்தில் தொலைபேசி மூலம் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு  பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகள் ... Read More

சட்டவிரோதமான முறையில் பாகங்கள் இணைப்பு – 20 சொகுசு வாகனங்களுடன் மூவர் கைது

Diluksha- April 4, 2026

சட்டவிரோதமான முறையில் பாகங்களை இணைத்து தயாரிக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவ்வாறான சட்டவிரோத வாகனங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை ... Read More

 பணிந்து போகுமா ஐரோப்பா? அல்லது சிதறுமா நேட்டோ? – டிரம்பின் ‘Petro-Politics’ ஆட்டம்

Diluksha- April 4, 2026

உலக அரசியல் களத்தில் ஒரு மகா பூகம்பம்! மேற்கத்திய நாடுகளின் இரும்பு அரணாகக் கருதப்படும் நேட்டோ (NATO) கூட்டணியை விட்டு அமெரிக்கா வெளியேறப் போகிறதா? 'காகிதப் புலி' என நேட்டோவைச் சாடியுள்ள டொனால்ட் டிரம்பின் ... Read More

பொலிஸ் அதிகாரிகள் கடமைகளை இடையூறின்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு

Diluksha- April 4, 2026

பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளை எந்தவொரு இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற பொலிசாரின் பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பங்கேற்ற போதே ... Read More

ஹட்டனில் Safari பஸ் சேவை

Diluksha- April 4, 2026

சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பஸ் டிப்போ பகுதியில் Safari பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்மலான பஸ் டிப்போவிலிருந்து பெறப்பட்ட ஒரு பழைய வாகனத்தை புனரமைத்து, இந்த பஸ் ... Read More

தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்

Diluksha- April 4, 2026

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. கடந்த மார்ச் 30 ஆம் திகதி வேட்​புமனு தாக்​கல் தொடங்​கிய நிலையில், நிறைவடைய 02 நாட்​கள் உள்​ளன. கடந்த 02 ஆம் திகதி முதல் ... Read More

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் 04 ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

Diluksha- March 31, 2026

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 ரயில் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளிலேயே இவ்வாறு ... Read More

அனைத்து வாகனங்களும் நாளை மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி

Diluksha- March 31, 2026

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை (1) மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ... Read More

ஸ்டாலின் சென்ற வாகனத்தை சோதனைக்குட்படுத்திய தேர்தல் அதிகாரிகள்

Diluksha- March 31, 2026

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ... Read More