Author: Diluksha
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை சற்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி மாதத்தில் ... Read More
பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் – 06 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 06 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ... Read More
கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் நாளை காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு
அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (GRTA) நாளை (28) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். இதன்போது, எக்ஸ்ரே பரிசோதனைகள், ... Read More
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை குறைவு
தமிழகத்தில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 14,960 ரூபாவாக காணப்படுகிறது. அத்துடன் வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு 12,000 ரூபாவாக ... Read More
நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக காலவகாசம் கோரிய ஷிரந்தி
தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, அங்கு முன்னிலையாவதற்காக அவர் இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ... Read More
எல்லை மோதல்களுக்கு பிறகு உறவுகளை மீட்டெடுத்து வரும் சீனா – இந்தியா
சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியம் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் சிறந்த நட்பை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டு எல்லை மோதல்கள் மற்றும் ... Read More
யாழ். எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலைகள் கொள்ளை
யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட சிலைகளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் ... Read More
வரலாற்று உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 5,000 அமெரிக்க டொலரை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே, தங்கத்தின் ... Read More
தெற்கு பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு
தெற்கு பிலிப்பைன்ஸில் பாசிலானில் 350 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எம்.வி. த்ரிஷா கெர்ஸ்டின் 3 (MV Trisha Kerstin 3) என்ற ... Read More
ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததற்கமைய ஜனவரி மாதம் முதல் அந்தத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ... Read More
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை கடை உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா அபராதம்
கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக 05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன ... Read More












