Author: Diluksha
பணவீக்கம் அதிகரிப்பு
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த நவம்பர் மாதம் ... Read More
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான 07 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதிவரை ... Read More
ட்ரம்பின் அமைதிக்கான சபையில் நெதன்யாகு இணைவு – சர்ச்சை அதிகரிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதிக்கான சபையில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். காசா போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ... Read More
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 30,214 பேர் சோதனை
பொலிஸாரால் நேற்றை தினம்(20) நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 652 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸாரால் மொத்தம் 30,214 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவற்றில், குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 24 ... Read More
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் ... Read More
பிரதமர் மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இடையே சுவிட்சர்லாந்தில் சந்திப்பு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை (Kristalina Georgieva) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ... Read More
2025 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் பதிவு
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 1,282 புதிய தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் நோயாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 25 அன்று ... Read More
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொலை செய்த டெட்சுயா யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாரா நகர நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதிபதி ஷினிச்சி தனகா இந்த தீர்ப்பை வழங்கினார். 2022 ... Read More
வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 4,800 டொலர்களை கடந்தது
உலக சந்தைகளில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 4,800 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 4,858 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு ... Read More
பிரதமர் மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம்
மதுராந்தகம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. ... Read More
லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம்
லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் பல வருட சர்ச்சைகளுக்கு பிறகு, லண்டனில் புதிய சீன தூதரகத்திற்கான திட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. “நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படாவிட்டால் இதுவே இறுதி ... Read More
தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு
ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. ... Read More












