Author: Diluksha

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம் – இலங்கையர்களுக்கு அவசர இலக்கம் அறிமுகம்

Diluksha- February 28, 2026

மத்திய கிழக்கில் உள்ள உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர அழைப்புக்கா (Hotline) 1989 என்ற இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் +94 ... Read More

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதன் பின்னணி – விசாரணையை தடுக்க அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுமா?

Diluksha- February 28, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -  16 மாத ஆட்சி, நிறைவேறாத வாக்குறுதி  பிரதான சூத்திரதாரியை நோக்கிய விசாரணையின் முன்னேற்றம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ... Read More

50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

Diluksha- February 28, 2026

அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் 50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலிஸாரால் நேற்று (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது ... Read More

வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்ட டெய்சி

Diluksha- February 25, 2026

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை அந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது ... Read More

மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

Diluksha- February 25, 2026

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 6.00 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்குக் கடிதம் ... Read More

அடுத்த வாரம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

Diluksha- February 25, 2026

நாட்டின் போதைப்பொருள் நெருக்கடியை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, மார்ச் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Diluksha- February 25, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

ஆசிரியர் சேவைத் தேர்வு – பட்டப்படிப்பு தகுதிக்கான காலவகாசம் திருத்தம்

Diluksha- February 25, 2026

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டித் தேர்வுக்கு முன்நிபந்தனையான பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான காலவகாசம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 2026 ஆம் ... Read More

ரணிலை சந்தித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் – தேசிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

Diluksha- February 25, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (பிப்ரவரி 25) காலை கலந்துரையாடியுள்ளது. கொழும்பில் உள்ள ஃப்ளவர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இந்தச் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கட்சித் ... Read More

2026 T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

Diluksha- February 25, 2026

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 2026 T -20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையே இன்று 7.00 மணிக்கு(25) நடைபெறவுள்ள ... Read More

தைவான் அருகே ஜப்பானின் மிகப்பெரிய இராணுவ நகர்வு- யோனகுனியில் வான் ஏவுகணை குவிப்பு

Diluksha- February 25, 2026

2031 ஆம் ஆண்டுக்குள் ஜப்பான், தைவானுக்கு அருகிலுள்ள தனது யோனகுனி தீவில் (Yonaguni Island) தரையிலிருந்து வான் ஏவுகணைகள் நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி (Shinjiro ... Read More

மின் கட்டண முன்மொழிவு – பொதுமக்களின் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

Diluksha- February 25, 2026

மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு குறித்து பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. மார்ச் 18 ஆம் ... Read More