Author: Diluksha

விதிகளை மீறிய 03 மருந்தகங்களுக்கு அபராதம்

Diluksha- January 18, 2026

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ, நிக்கவெரட்டிய மற்றும் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களினால் 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வைத்தியரின் பரிந்துரைச் சீட்டு இன்றி ... Read More

கொழும்பு – புத்தளம் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

Diluksha- January 18, 2026

கொழும்பு முதல் புத்தளம், பாலவி வரையான ரயில் போக்குவரத்தை நாளை (19) முதல் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக நாடு முழுவதும் பல ரயில் பாதைகள் ... Read More

கிராண்ட்பாஸில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Diluksha- January 18, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ், பெர்குசன் வீதி பகுதியில், 50 கிராம் 210 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (17) கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ... Read More

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து – சாரதி உயிரிழப்பு

Diluksha- January 18, 2026

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார். ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு ... Read More

காசாவிற்கான “அமைதி சபை” – உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்ட வெள்ளை மாளிகை

Diluksha- January 17, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் காசாவிற்கான புதிய “அமைதி சபை” (Peace Council) உறுப்பினர்களின் பெயர்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்த சபை அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் செயல்பட்டு, காசாவின் தற்காலிக நிர்வாகம் ... Read More

ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Diluksha- January 17, 2026

ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன் குடாகம பகுதிக்கு அருகில் இன்று (17) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற ... Read More

பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை

Diluksha- January 17, 2026

நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ... Read More

புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் வழமைக்கு

Diluksha- January 17, 2026

டிட்வா புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ... Read More

CID யில் முன்னிலையாகுமாறு வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனவுக்கு அழைப்பு

Diluksha- January 17, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் கொலைப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக இந்த ... Read More

மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு

Diluksha- January 17, 2026

மதவாச்சி, கடவத்தகம பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் மேற்கொண்ட தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தனது தந்தை தலையில் காயங்களுடன் வீட்டின் ... Read More

ஜனாதிபதி இன்று வடக்கிற்கு விஜயம்

Diluksha- January 15, 2026

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) வடக்கிற்கு விஜயம் மேற்கொள்கிறார். யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு ... Read More

ஜனாதிபதியின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

Diluksha- January 15, 2026

2026 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி ... Read More