Author: Diluksha Balaganesh
கெஹெலிய மற்றும் குடும்பத்தினருக்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ... Read More
மக்காவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி
சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கான புனிதப்பயணத்திற்காக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. முஃப்ரிஹாத் அருகே இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து ... Read More
வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் கோர விபத்து
வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வாகனங்கள் பலத்த சேதங்களுக்க உள்ளாகியுள்ளன. தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவின் கித்துல்கோட பகுதியில் இன்று (17) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ், வேன் மற்றும் மோட்டார் வாகனம் ... Read More
அரசாங்க வைத்திய அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை(17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் ... Read More
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – மற்றுமொரு பெண் கைது
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கடந்த 07 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போதே அந்த பெண் கைது ... Read More
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்போல கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணைக்கு ... Read More
பதுளையில் போதைப்பொருளுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது
பதுளை, பல்லேவத்த பகுதியில் போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, பொலிஸார் உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More
கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கொழும்பு - காலி முகத்திடல் கடற்கரையில் நீராடியபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 'போர்ட் சிட்டி' வளாகத்தில் இருந்து படகு உதவியுடன் மீட்கப்பட்டு இரண்டு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் ... Read More
மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் – விண்ணப்பம் கோரல்
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, 2022, 2023 மற்றும் 2024 ... Read More
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்
அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இருந்து அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு ... Read More
வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் $2.65 பில்லியனை எட்டியது
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2025 ஒக்டோபரில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வருவாயின் அளவு ... Read More
