Author: Diluksha
ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று சந்திப்பு
இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இன்று (23) முற்பகல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ... Read More
ரயில் தடம் புரள்வு
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 க்கு மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் ... Read More
அவுஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – புதிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியீடு
அவுஸ்திரேலியாவின் பொண்டி(Bondi) கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான புதிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை தந்தையும் மகனும் பல மாதங்களாக திட்டமிட்டும் நுணுக்கமாகவும் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு ... Read More
டிட்வா புயலால் இலங்கைக்கு $4.1 பில்லியன் சேதம் – உலக வங்கி அறிக்கை
இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கட்டிடங்கள், விவசாயம் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளின் சேத மதிப்பீடு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ... Read More
ஜெய்சங்கர் நாட்டை வந்தடைந்தார்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ இன்று மாலை நாட்டை வந்தடைந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாகவே ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ... Read More
வீழ்ச்சியைப் பதிவு செய்த பணவீக்கம்
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. இதற்கமைய ஒக்டோபர் மாதத்தில் 2.7 வீதமாக பதிவாகியிருந்த நாட்டின் முதன்மை பணவீக்கம், நவம்பர் மாதத்தில் 2.4 வீதமாக ... Read More
நாடு முழுவதும் சோதனை – 2,300 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில்
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் சுமார் 2,300 பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர். நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த சோதனை ... Read More
சமூக, சமய, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்
“சமூக, சமய, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் என்றும் அதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ... Read More
100 நாள் வேலை திட்டம் குறித்த புதிய சட்டத்தை திரும்பப் பெற வைப்போம் – ஸ்டாலின் உ றுதி
நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை, மக்கள் சக்தியுடன் திரும்பப் பெற வைப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் ... Read More
வெல்லவாயவில் வாகன விபத்து – ஒருவர் காயம்
வெல்லவாயவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். வெல்வாய-மொனராகலை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ... Read More
வவுனியா,செட்டிகுளம் பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பலி
வவுனியா,செட்டிகுளம் – வீரபுரம் பிரதேசத்தில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொலைபேசி உரையாடல் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குழுவொன்றினால் அந்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது ... Read More
பொண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – நினைவு நாள் அனுஷ்டிப்பு
அவுஸ்திரேலியாவில், பொண்டி கடற்கரை தாக்குதல் (Bondi Beach attack) நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அந்நாட்டில் தேசிய நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் ... Read More
