Author: admin
அமெரிக்காவின் அரசியல் பழிவாங்கலில் சிக்கி கொள்ளுமா கனடா?
அமெரிக்க இராணுவ உபகரணங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க ஐரோப்பாவிலிருந்து போர் விமானங்கள் உட்பட அதிகளவான பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்யும் கனடாவின் இலட்சிய உத்தி, மிகவும் கடினமானதாகவும் அரசியல் ரீதியாக பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் ... Read More
UK அறிமுகப்படுத்தும் புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள் – ஜூலை 22 க்கு முன்னால் விண்ணப்பியுங்கள்
பிரித்தானியா அறிமுகப்படுத்தவுள்ள புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள். 2025 ஜூலை மாதம் 22 ஆம் திகதிக்கு பின்னர் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த போகின்றன இது இந்தியர்கள், குறிப்பாக IT, Engineering, Healthcare துறையில் ... Read More
மீரிகமவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – ஒருவர் பலி
மீரிகமவில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் அப்பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது தோட்டத்தின் காவலாளரே துப்பாக்கிச் சூட்டை ... Read More
பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மஹர நீதவான் காஞ்சனா சில்வா முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (14.07) முன்னிலைப்படுத்தப்பட்டனர். ... Read More
லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி
பிரித்தானியாவில் லண்டன் சவுத்தெண்ட் (Southend) விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 04 மணிக்கு சிறிய ரக விமானம் ... Read More
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட இருவருக்குப் பிணை
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் திணைக்களத்தின் இரண்டு உதவி முகாமையாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா ... Read More
சீதாவக பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீதாவக பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ... Read More
நடிகை சரோஜா தேவி காலமானார்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது 87 ஆவது வயதில் இன்று திங்கள்கிழமை காலை (14.07) காலமானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலகின் முக்கிய ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்து ... Read More
பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கான மூன்று நாள் பயணத்திற்குப் பின்னர், அவர் இந்தோனேசியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. பாகிஸ்தானின் ... Read More
கனடாவில் காற்றின் தரம் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவில் மனிடோபா, வடமேற்கு பிரதேசங்கள், ஒன்டாரியோ மற்றும் சஸ்காட்சுவான் ஆகிய பகுதிகளுக்கு காற்றின் தரம் தொடர்பிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 65 வயதுக்கு மேற்பட்ட மனிடோபா குடியிருப்பாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் காட்டுத்தீ ... Read More
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான எழுவருக்கு பிணை
திருகோணமலை தீத்தான்தட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தீத்தான்தட்டி பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 07 ... Read More
நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவின் ஆல்பர்ட்டாவில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் என எதிர்கூறப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் திங்கட்கிழமை வெப்பம் தணியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் பகல்நேரத்தில் வெப்பநிலை ... Read More











